Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திமுகவும், அதிமுகவும் மறைமுக ஒப்பந்தம்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு

Webdunia
சனி, 2 ஜூன் 2018 (21:50 IST)
திமுகவும், அதிமுகவும் மறைமுக ஒப்பந்தம் செய்து கொண்டதால்தான் திமுக பேரவைக்கு வராமல் புறக்கணித்துள்ளதாக மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் குற்றஞ்சாட்டியுள்ளார். 
 
திமுக சட்டப்பேரவைக்கு வந்தால் தூத்துகுடி துப்பாக்கி சம்பவம் குறித்து கேட்க வேண்டியதிருக்கும். அதற்கு அதிமுக பதில் சொல்ல வேண்டிய கட்டாய நிலை ஏற்பட்டிருக்கும். இதனை தவிரிக்கவே திமுக சட்டப்பேரவையை புறக்கணித்ததாகவும், தூத்துகுடியில் 13 பேர் கொல்லப்பட்டது பற்றி திமுகவும் கேட்காது, அதிமுகவும் பதில் சொல்ல வேண்டாம் என செயல்படும் வகையில் தான் இந்த புறக்கணிப்பு இருப்பதாக பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்
 
இந்த நிலையில் வரும் திங்கள் முதல் திமுக எம்.எல்.ஏக்கள் மீண்டும் சட்டப்பேரவையில் கலந்து கொள்ளவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாட்டில் நல்லது நடக்க வேண்டும் என்று சிந்திக்க கூடியவர் ஆடிட்டர் குருமூர்த்தி: நயினார் நாகேந்திரன்

2026 தேர்தல் திமுக vs தவெக தான்.. அதிமுக ஒரு மேட்டரே இல்லை.. பத்திரிகையாளர் மணி..!

3 வயது குழந்தைக்கு பாலியல் வன்கொடுமை.. குற்றவாளியை என்கவுண்டர் செய்த போலீஸ்..!

ரெப்போ வட்டி விகிதம் 0.5% குறைப்பு.. லோன் வாங்கியவர்களுக்கு கொண்டாட்டம்..!

தங்கத்தின் விலையில் இன்று என்ன மாற்றம்? ஏற்றமா - இறக்கமா?

அடுத்த கட்டுரையில்
Show comments