Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முத்துராமலிங்க தேவர் பேனர்களை அகற்றாதது ஏன்?

Webdunia
வெள்ளி, 4 நவம்பர் 2016 (14:24 IST)
சென்னை, நந்தனத்தில் தேவர் ஜெயந்தியை ஒட்டி முத்துராமலிங்க தேவர் பேனர்களை அகற்றாதது ஏன்? என்று சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார்.
 

 
சென்னை, நந்தனத்தில், தேவர் ஜெயந்தியை ஒட்டி, ஏராளமான டிஜிட்டல் பேனர்கள் வைக்கப்பட்டன. நிகழ்ச்சி முடிந்த பிறகும் அவை அகற்றப்படவில்லை. இது குறித்து, சமூக ஆர்வலர், ‘டிராபிக்’ ராமசாமி மனு தாக்கல் செய்து இருந்தார்.
 
இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல் தலைமையிலான அமர்வு, இந்த விஷயத்தில் பொதுமக்களிடம் விழிப்புணர்வு இல்லாதது குறித்து கவலை தெரிவித்தது.
 
மேலும், சட்டத்தை மீறி செயல்படுவதையே மக்கள் குறிக்கோளாக வைத்துள்ளனர். டிஜிட்டல் பேனர் களை இன்னும் அகற்றாதது குறித்து பதில் மனுதாக்கல் செய்ய, சென்னை மாநகராட்சி மற்றும்போலீசாருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெல்லியில் வீடுகளை இழந்த தமிழர்களின் வங்கிக்கணக்கில் பணம்.. தமிழக அரசு அனுப்பியது..!

திமுகவை இன்னும் 8 மாதங்களில் வீட்டுக்கு அனுப்பிவிடுவோம்: பாமக கூட்டத்தில் அன்புமணி பேச்சு

ஃபாஸ்டேக் ஆண்டு சந்தா அறிமுகம்.. ஒரு ஆண்டுக்கு எவ்வளவு? ஆண்டு சந்தா கட்டினாலும் சில நிபந்தனைகள்..!

நல்லவேளை உயிர் பிழைத்தேன்.. தேனிலவுக்கு முன் காதலனுடன் ஓடிப்போன மணப்பெண்ணின் கணவர் பேட்டி..!

சுங்கச்சாவடிகளில் வருடாந்திர FASTag! ஆகஸ்டு 15 முதல்..! - மத்திய அமைச்சர் அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments