Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பொறுக்கிகளே வயதாகிவிட்டதா? ஏன் குடியரசு தின விழாவிற்கு வரவில்லை: சுப்பிரமணியன் சுவாமி!

பொறுக்கிகளே வயதாகிவிட்டதா? ஏன் குடியரசு தின விழாவிற்கு வரவில்லை: சுப்பிரமணியன் சுவாமி!

Webdunia
வியாழன், 26 ஜனவரி 2017 (16:04 IST)
தமிழர்களை தொடர்ந்து பொறுக்கிகள் என கூறிவருகிறார் பாஜக மூத்த தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான சுப்பிரமணியன் சுவாமி. இதனால் தமிழர்கள் மத்தியில் பாஜகவும் சுப்பிரமணியன் சுவாமியும் கடும் எதிர்ப்பை சம்பாதித்துள்ளனர்.


 

 
 
மக்கள் எதிர்க்கிறார்கள் என தெரிந்தும் மீண்டும் மீண்டும் அவர் தமிழர்களை பொறுக்கிகள் என கூறி வருகிறார். இதனை மத்திய அரசும், பாஜகவும் வேடிக்கை பார்க்கிறது. எந்தவித அறிவுரையும் வழங்குவதில்லை. இதனால் சுப்பிரமணியன் சுவாமியும் தமிழர்களை வாய்க்கு வந்தவாறு வசை பாடுகிறார்.

 
இந்நிலையில் இன்று நடந்த குடியரசுதின விழாவை தமிழக மக்கள் புறக்கணித்தனர். இதனையடுத்து மீண்டும் தமிழர்களை பொறுக்கி என திட்டி வசைபாடியுள்ளார்.
 
தற்போது தனது டுவிட்டரில், ஏன், பொறுக்கிகளே இந்திய குடியரசு தினத்தை துரோகமாக பார்க்கிறீர்கள். உங்களுக்கு வயதாகிவிட்டதா? அதனால் தான் வரவில்லையா என்று ஏளனம் செய்திருக்கிறார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பூரில் நடந்தது ஆணவக் கொலை இல்லை! - போலீஸார் கொடுத்த புது விளக்கம்!

வக்பு மசோதா.. வாக்கெடுப்பில் அதிமுக எம்பிக்களின் நிலை என்ன?

ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த வங்கி மேலாளர் தற்கொலை: அன்புமணி கண்டனம்..!

கபாலீஸ்வரர் கோயில் பங்குனி பெருவிழா: மயிலாப்பூரில் நாளை முதல் போக்குவரத்து மாற்றம்

ஏப்ரல் 5 வரை வெளுத்து வாங்க போகும் கனமழை: வானிலை ஆய்வு மையம் தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments