Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரதமர் நிகழ்ச்சியில் அண்ணாமலை கலந்து கொள்ளாதது ஏன்?

Webdunia
ஞாயிறு, 9 ஏப்ரல் 2023 (13:17 IST)
பிரதமர் மோடி நேற்று தமிழகம் வருகை தந்த நிலையில் பாஜகவின் முக்கிய தலைவர்கள் அவருக்கு வரவேற்பு நிலையில் அண்ணாமலை வரவேற்பு அளிக்க வரவில்லை என்ற தகவல் பரபரப்பை ஏற்படுத்தியது. 
 
ஏற்கனவே அண்ணாமலை மீது பாஜக மேலிடம் அதிருப்தியில் இருப்பதாக வதந்திகள் பரவி வரும் நிலையில் பிரதமரை வரவேற்க அண்ணாமலை வராதது அந்த வதந்திகளை உறுதி செய்வது போல் இருந்தது.
 
இந்த நிலையில் இது குறித்து தமிழக பாஜக வட்டாரங்கள் விளக்கம் அளித்துள்ளன. தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தற்போது கர்நாடக சட்டசபை தேர்தல் பணிகளில் இருக்கிறார் என்றும் குறிப்பாக பாஜக வேட்பாளர்களின் இறுதி பட்டியலை தேர்வு செய்வதற்காக பணியை செய்து கொண்டிருப்பதால் பிரதமர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சியில் அண்ணாமலை பங்கேற்கவில்லை என்றும் கூறியுள்ளனர்
 
இருப்பினும் அண்ணாமலையை பங்கேற்காதது குறித்த வதந்திகள் இணையதளங்களில் வைரல் ஆகி வருகின்றன. 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழ்நாட்டின் உரிமைகளை பாஜக அரசு பிடுங்கிய போது ஈபிஎஸ் உண்ணாவிரதம் இருந்தாரா? கருணாஸ்

சென்னையில் மீண்டும் 'ஹேப்பி ஸ்ட்ரீட்' நிகழ்ச்சி.. இன்னும் ஒரு மாதம் நடைபெறும் என தகவல்..!

பங்குச்சந்தை வர்த்தகர் வீட்டில் 250 சவரன் நகை கொள்ளை.. சென்னையில் அதிர்ச்சி சம்பவம்..!

என் பிறந்தநாளுக்கு சூப்பரான பரிசு இது..! இந்திய அணிக்கு தல தோனி வாழ்த்து!

தன்னை அவுட் ஆக்கிய ரபாடாவை சோலி முடித்த சூர்யகுமார் யாதவ்! – கடைசி ஓவரில் மாஸ் சம்பவம்!

அடுத்த கட்டுரையில்
Show comments