Webdunia - Bharat's app for daily news and videos

Install App

யாரை ஆட்சி அமைக்க அழைப்பது? ஆளுநர் ஆலோசனை

Webdunia
வியாழன், 9 பிப்ரவரி 2017 (15:13 IST)
தமிழக பொறுப்பு ஆளுநர் சென்னைக்கு புறப்படும் முன், யாரை ஆட்சி அமைக்க அழைப்பது? என்பது குறித்து சட்ட நிபுணர்களுடனும் ஆலோசனை நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.


 


இன்னும் சற்று நேரத்தில் சென்னை வரவுள்ள ஆளுநர் விதயாசாகர் ராவ், சென்னை புறப்படும் முன் டெல்லியில், யாரை ஆட்சி அமைக்க அழைப்பது? என்பது குறித்து சட்ட நிபுணர்களுடனும் ஆலோசனை நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தனது ராஜினாமா மிரட்டி நிர்பந்தம் செய்ததால் நடந்தது என்றும், அதிமுக கட்சியில் ஒரு அசாதாரண சூழல் நிலவுவதாகவும் கூறினார். இதையடுத்து அவருக்கு சட்டப்படி என்ன வாய்ப்பு அளிப்பது என்பது குறித்து ஆலோசனை செய்ததாக கூறப்படுகிறது.

ஓ.பன்னீர்செல்வம் சட்டமன்றத்தில் அவரது பெரும்பான்மையை  நிரூபிக்க வாய்ப்பு வழங்க முடியுமா என்றும் ஆலோசனை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் தற்போது பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ள நிலையில் மேலும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

புகையிலை பொருட்களுக்கான தடை மேலும் ஓராண்டு நீட்டிப்பு..! தமிழக அரசு உத்தரவு..!!

வியட்நாமில் அடுக்குமாடி குடியிருப்பில் தீ; 14 பேர் உடல் கருகி சாவு!

8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!

சிறுமியிடம் ஆபாச செய்கை செய்தவர் போக்சோவில் கைது!

மத்திய தகவல் ஒளிபரப்பு துறை இணை அமைச்சர் எல்.முருகன் சமயபுரம் மாரியம்மன் கோவிலில் தரிசனம்-கொடி மரத்தில் தியானம்....

அடுத்த கட்டுரையில்
Show comments