Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆர்.கே.நகர் அதிமுக வேட்பாளர் தேர்வில் திடீர் திருப்பம்: ஓபிஎஸ், தீபா அதிர்ச்சியா?

Webdunia
புதன், 15 மார்ச் 2017 (07:24 IST)
ஏப்ரல் 12ஆம் தேதி நடைபெறவுள்ள ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அதிமுக சசிகலா அணியின் சார்பில் அந்த கட்சியின் துணைப்பொதுச்செயலாளர் டிவி தினகரன் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஒரு குடும்பத்தின் கையில் அதிமுக சென்று கொண்டிருக்கின்றது என்ற முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் வாதம் இதனால் ஏற்படும் என்பதால் டிடிவி தினகரன் பின்வாங்கியதாக தெரிகிறது.




இந்நிலையில் முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா உள்பட ஒருசில பெயர்கள் ஆர்.கே.நகர் வேட்பாளராக பரிசீலிக்கப்பட்ட நிலையில் தற்போது சுதா விஜயகுமார் தேர்வு செய்யப்படலாம் என்று செய்திகள் வெளிவந்துள்ளது. இவர் எம்.ஜிஆரின் வளர்ப்பு மகன் விஜயனின் மனைவி என்பது குறிப்பிடத்தக்கது.

எம்ஜிஆரின் மருமகளை எதிர்த்து வேட்பாளரை நிறுத்தினால் ஓபிஎஸ் மற்றும் தீபா விமர்சனம் செய்யப்படுவார் என்றும் இதனால் இருவரும் அதிர்ச்சி அடைவார்கள் என்றும் பெங்களூரில் உள்ள சசிகலாவின் எண்ணமாக இருக்கின்றதாம். ஆனால் ஆர்.கே.நகர் வேட்பாளர்கள் மனதில் என்ன இருக்கின்றது என்பதை தேர்தல் முடிவு தான் சரியாக கூற முடியும்
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஜனவரி மாதமே பஹல்காம் சென்ற கைதான யூடியூபர் ஜோதி மல்ஹோத்ரா.. திடுக்கிடும் தகவல்..!

சிறந்த எம்பிக்களாக 17 பேர் தேர்வு.. அதில் ஒருவர் திமுக எம்பி..!

3 மாடி நகைக்கடை கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து.. 10 பேர் பரிதாப பலி..!

திடீரென தாக்கிய இடி - மின்னல்.. 3 கிரிக்கெட் வீரர்கள் பரிதாப பலி..!

இஸ்ரேல் போருக்கு AI தொழில்நுட்பம் வழங்கி உதவிய மைக்ரோசாப்ட்.. குவியும் கண்டனங்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments