Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

யார் அவர்? நாளை முடிவு தெரியும்

யார் அவர்? நாளை முடிவு தெரியும்

யார் அவர்? நாளை முடிவு தெரியும்
, வெள்ளி, 27 மே 2016 (15:35 IST)
சட்டப்பேரவை குழுத் தலைவர் யார் என்று தமிழக காங்கிரஸ் கட்சியின் சார்பில் நாளை முடிவு செய்யப்படுகிறது.
 

 
காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சட்டப் பேரவை உறுப்பினர்கள் கூட்டம், சென்னை சத்தியமூர்த்தி பவனில் மே 28 ஆம் தேதி (சனிக்கிழமை) மாலை 5 மணிக்கு நடைபெற உள்ளது.
 
இந்தக் கூட்டத்தில் டெல்லி மாநில முன்னாள் முதல்வர் ஷீலா தீட்ஷீத், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் பொதுச் செயலாளர் முகுல் வாஸ்னிக், தமிழக காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் ஆகியோர் கலந்து கொள்கின்றனர். இந்தக் கூட்டத்தில், தமிழக சட்டப் பேரவை காங்கிரஸ் குழுத் தலைவர் தேர்வு செய்யப்படுகின்றார்.
 
ஹெச்.வசந்தகுமாரும், கே.ஆர்.இராமசாமிக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. தமிழக சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் 8 பேர் வெற்றி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடதக்கது. 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இந்தியப் பெண்களின் விலை ரூ.4 லட்சம்