Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மகளிர் உரிமைத் தொகை ரூ.1000 பெறத் தகுதியானவர்கள் யார்? தமிழக அரசு தகவல்

Webdunia
வெள்ளி, 7 ஜூலை 2023 (18:08 IST)
மகளிர் உரிமைத் தொகைத் திட்டத்தைச் செயல்படுத்துவதற்காக அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் முதல்வர் முக.ஸ்டாலின்  கலந்து கொண்டுள்ளார்.

இந்த திட்டம் வரும் செப்டம்பர் 15 ஆம் தேதி முதல் செயல்பாட்டிற்கு வரும் நிலையில்,  இந்த உரிமைத் தொகை  ரூ.1000  பெற பயனாளிகளுக்கான தகுதிகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

அதில், 

*ஏக்கர்   நிலம் உள்ள குடும்பத் தலைவிகளுக்கு இல்லை.
 

*குடும்பத்திற்கு ஒருவர்  மட்டுமே மகளிர் உரிமைத் தொகை பெற முடியும். சொந்தக் கார் மற்றும் ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்திற்கு மேல் உள்ளவர்களுக்கு உரிமைத் தொகை கிடையாது.

*பெண் எம்.எல்.ஏக்கள், எம்பிக்கள், அரசு ஊழியர்களுக்கு மகளிர் உரிமைத் தொகை கிடையாது.

 *பயனாளர்களுக்கு ரேசன் கார்டு உள்ளதோ அதேகடையில்தான் பெற முடியும்.

*மகளிர் உரிமைத் தொகை பெற விரும்பும் பயனாளிக்கு 21 வயது  நிரம்பியிருக்க வேண்டும். இதில், வயது  உச்சபட்ச வயது இல்லை.

மேலும்,’ தகுதியுள்ள பெண்களுக்கு அவர்களின் வங்கிக் கணக்கில் உரிமைத்தொகையை செலுத்த  நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்’ என்று முக.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிறார்களுடன் பாலியல் உறவா? ட்ரம்ப் மீது வெடிக்குண்டை போட்ட எலான் மஸ்க்! - அதிர்கிறது அமெரிக்கா!

பீகார் சென்றது தமிழக முதியவரின் சடலம்.. உறவினர்கள் அதிர்ச்சி.. அரசு மருத்துவமனையில் அலட்சியம்..!

அன்னைக்கி காலையில 6 மணி இருக்கும்.. முதல்வரின் ட்வீட் குறித்து கேலி செய்த ஈபிஎஸ்..!

திமுக கூட்டணியில் தேமுதிக இணைகிறதா? அமைச்சர் கே.என்.நேரு தகவல்..!

நாட்டில் நல்லது நடக்க வேண்டும் என்று சிந்திக்க கூடியவர் ஆடிட்டர் குருமூர்த்தி: நயினார் நாகேந்திரன்

அடுத்த கட்டுரையில்
Show comments