Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா பாதித்தவர்களில் யார் மருத்துவமனையில் அனுமதி?

Webdunia
செவ்வாய், 1 ஜூன் 2021 (10:47 IST)
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை பாதிப்புகள் அதிகரித்துள்ள நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. 
 
இந்நிலையில் உடம்பில் ஆக்சிஜன் அளவு 90 - 94 வரை இருந்தால் சாதாரண சுகாதார நிலையம் அல்லது கொரொனா சிறப்பு மையங்களில் 4 முதல் 1 வாரம் வரை இருந்தால் போதும்.
 
அதேபோல் ஆக்சிஜன் அளவு 94 க்கு மேல் இருந்தால் மருத்துவர்களின் உரிய ஆலோசனை பெற்று  வீடுகளில் தங்களை தனிமை படுத்தி கொள்ளலாம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழியக்கம் சார்பில் விஐடி வேந்தர் முனைவர் கோ.விசுவநாதனுக்கு பாராட்டு விழா!

அரசே தொடங்கிய ஓட்டுனர் பயிற்சி பள்ளி.. கார், பைக் ஓட்டும் பயிற்சிக்கு எவ்வளவு கட்டணம்?

அவதூறு வழக்கில் நேரில் ஆஜராக வேண்டும்.! ராகுலுக்கு பறந்த உத்தரவு..!!

இன்று இரவு 10 மாவட்டங்களில் கொட்டப்போகுது மழை! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அப்பர் பெர்த் கழன்று விழுந்ததால் ரயில் பயணி பரிதாப பலி.. ரயில் பயணத்தில் பாதுகாப்பு இல்லையா?

அடுத்த கட்டுரையில்
Show comments