Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வண்டலூர் பூங்காவில் வெள்ளைப் புலி உயிரிழந்தது

Webdunia
சனி, 26 மார்ச் 2022 (22:49 IST)
வண்டலூரில்  வளர்ந்து வந்த வெள்ளைப் புலி உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வண்டலூர் உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வந்த சற்று அரிய வகை  வெள்ளை பெண் புலி உயிரிழந்தது. கடந்த சில நாட்களாக உடல் நலமில்லாமல் இருந்த நிலையில், தொடர் சிகிச்சை அளித்தும்  இன்று இறந்துவிட்டதாக தகவல்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அண்ணாமலை உள்பட அனைத்து அரசியல்வாதிகளுக்கும் நன்றி சொன்ன விஜய்.. என்ன காரணம்?

சவுக்கு சங்கர் பேட்டியை ஏன் எடிட் செய்திருக்கலாமே? ஃபெலிக்ஸ்க்கு நீதிபதி கேள்வி! ஜாமீன் மனு தள்ளுபடி

விஷச்சாராய மரணம் குறித்து இந்தியா கூட்டணி பேசாதது ஏன்.? திமுக என்பதால் மௌனமா.? எல்.முருகன் கேள்வி..!!

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்..! 35 பேரின் மனுக்கள் நிராகரிப்பு..!!

கள்ளக்குறிச்சி விவகாரத்தில் சிபிஐ விசாரணை தேவை.! தமிழக ஆளுநரிடம் அண்ணாமலை மனு..!

அடுத்த கட்டுரையில்
Show comments