Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மணல் கொள்ளையில் வருவாய் துறையினரும் உடந்தை?

Webdunia
வெள்ளி, 15 டிசம்பர் 2017 (11:36 IST)
கொடைக்கானலில் ஆற்று மணல் கொள்ளை நடந்து வருவதாகவும், இதற்கு வருவாய் துறையினரும் உடந்தையாக இருப்பதாகவும் அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
கொடக்கானல் அருகே உள்ள கள்ளாறு ஆற்றின் மணலை, சட்டத்திற்கு புறம்பாக சிலர் பல வருடங்களாக திருடி வருவதாகவும், இதற்கு வருவாய் துறை அதிகாரிகளும் உடந்தையாக இருப்பதாகவும் அப்பகுதி மக்கள்  குற்றம் சாட்டியுள்ளனர்.இந்த தொடர் மணல் திருட்டால் கொடைக்கானலின் இயற்கை வளம் பாதிக்கப்படுவதோடு தொடர் மழை பெய்தால் இது கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும். எனவே அரசாங்கம் இந்த விஷயத்தில் தலையிட்டு, மணல் கொள்ளையில் ஈடுபடுபர்களையும், இதற்கு துணைபோகும் வருவாய் துறையினரையும் கண்டறிந்து, அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

அடுத்த கட்டுரையில்
Show comments