Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் ’டாஸ்மாக் கடை’ எப்போது திறக்கப்படும் ? ’குடி’மகன்கள் எதிர்பார்ப்பு !

Webdunia
செவ்வாய், 14 ஏப்ரல் 2020 (15:34 IST)
தமிழகத்தில் கொரொனா பாதிப்பைத் தடுக்கும் பொருட்டு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டுவருகிறது. இந்நிலையில், வரும் 30 ஆம் தேதிவரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக முதல்வர் பழனிசாமி நேற்று அறிவித்திருந்தார். இன்று காலை பிரதமர் மோடி, வரும் மே மாதம் 3 ஆம் தேதிவரை ஊரடங்கு நீட்டிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

அசாம் மற்றும் மேகலயாவில் குறைவான நேரத்திற்கு மட்டும் மதுக்கடையில் திறக்க அனுமதி அளித்துள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் ஏப்ரல் 30 ஆம் தேதிவரை டாஸ்மாக் கடைகள்  திறக்கப்படாது என அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். 

எனவே, தமிழகத்தில் ஏப்., 30 ஆம் தேதிக்கு பிறகு மதுக்கடைகள் எப்போது திறக்கப்படுமென்பது குறித்து அரசு அறிவிக்கும் என தெரிகிறது.

அதனால் மதுக்கடைகள் எப்பொழுது திறக்கப்படும் என ’குடி’மகன்கள் எதிர்ப்பார்த்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருமலை திருப்பதி கோவிலில் இந்துக்களுக்கு மட்டுமே வேலை: சந்திரபாபு நாயுடு அறிவிப்பு..!

ஸ்டாலின் கூட்டும் தொகுதி மறுசீரமைப்பு கூட்டு நடவடிக்கை குழு..மம்தா பானர்ஜி புறக்கணிப்பு..!

சென்னையில் இன்று பள்ளிகள் செயல்படும்: மாவட்ட கல்வி அலுவலர் அறிவிப்பு.!

திருமணத்திற்கு என்னை ஏன் அழைக்கவில்லை.. துப்பாக்கியால் சுட்ட பக்கத்து வீட்டுக்காரர்..!

மறுமணம் செய்த பெண் ஊழியருக்கு மகப்பேறு விடுப்பு கிடையாதா? ஐகோர்ட் கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments