Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‘சவுக்கு’ சங்கர் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மேல்முறையீடு மீதான விசாரணை எப்போது ?

Webdunia
வியாழன், 3 நவம்பர் 2022 (21:30 IST)
‘சவுக்கு’ சங்கர் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மேல்முறையீடு மீதான விசாரணை எப்போது என்ற தகவல் வெளியாகியுள்ளது.

பிரபல பத்திரிகையாளரான சவுக்கு சங்கர், சமீபத்தில் ஊடகங்களில் பேட்டி அளித்தபோது, ஒரு நீதிபதி பற்றி அவமதிக்கும் வகையில் பேசியதாக வழக்கு தொடுக்கப்பட்டது.

இந்த வழக்கில் அவருக்கு 6 மாத சிறை தண்டனை வழங்கப்பட்டதை அடுத்து அவர் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு அதன் பின்னர் பாதுகாப்பு காரணங்களுக்காக கடலூர் மத்திய சிறைக்கு மாற்றப்பட்டார்

இந்த நிலையில் இந்த வழக்கில் 6 மாத சிறை தண்டனை பெற்றிருக்கும் சவுக்கு சங்கர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார்..

இந்த   நிலையில், சவுக்கு சங்கர் உச்சநீதிமன்றத்தில்  தாக்கல் செய்திருந்த அவரது மேல்முறையீடு வழக்கு வரும் 11-11-22 அன்று விசாரணைக்கு வரவுள்ளதாக ஒரு தகவல் வெளியாகிறது.  

Edited by Sinoj

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எம்பிக்களின் சம்பளம் 24 சதவீதம் உயர்வு.. மத்திய அரசு அறிவிப்பு..!

தமிழகத்தில் இன்றும் நாளையும் மழை பெய்யும்: வானிலை அறிவிப்பு..!

சாராய அமைச்சரை உச்சநீதிமன்றம் கடுமையாக கண்டித்திருக்கிறது.. அண்ணாமலை எக்ஸ் பதிவு..!

ஆர்.எஸ்.எஸ். கையில் கல்வி இருந்தால் நாடு அழிந்துவிடும்: ராகுல் காந்தி ஆவேசம்

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு மீண்டும் உயர்வு.. இறக்குமதியாளர்களுக்கு லாபம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments