பொறியியல் முதலாமாண்டு வகுப்புகள் எப்போது தொடங்கும்? அமைச்சர் பொன்முடி தகவல்

Webdunia
வெள்ளி, 30 செப்டம்பர் 2022 (17:49 IST)
பொறியியல் முதலாமாண்டு வகுப்புகள் எப்போது தொடக்கம்? அமைச்சர் பொன்முடி தகவல்

வரும் அக்டோபர்  மாத இறுதியில் பொறியியல் முதலாமாண்டு வகுப்புகள் தொடங்கும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

சென்னையில் இன்று செய்தியாளர்களைச் ச ந்நித்த அமைச்சர் பொன்முடி, 2022-2023 ஆம் ஆண்டிற்கான பி.இ., பிடெக் பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு வகுப்புகள்  நிறைவடைந்துள்ளதாகவும், மருத்ததுவப் படிப்புகளுக்கான  நீட் தேர்வு முடிவுகள் வெளியிட தாமதஆனதால், முதலாமாண்டு வகுப்புகள் தொடங்கவுள்ளதாககவும், நீட் தேர்வு ரிசல்ட் வந்த பின், பொறியியல் கவுன்சிலிங் தொடங்கப்பட்டது என்று தெரிவித்தார்.

ALSO READ: விளையாட்டாக பேசினேன்: ‘ஓசி’ சர்ச்சை குறித்து அமைச்சர் பொன்முடி!
 
மேலும், வரும் அக்டோபர் 13 ஆம் தேதி 3 வது கட்ட மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நடக்கும் என்றும்,  அக்டோபர் மாத இறுதியில் பொறியியல் முதலமாண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் தொடங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

Edited by Sinoj


 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

புதிய கட்சி தொடங்கிய ஆதவ் அர்ஜூனாவின் மைத்துனர்.. இலட்சிய ஜனநாயகக் கட்சி என்று பெயர் வைப்பு..!

நான் எப்படி இறந்தேன்? வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட நாம் தமிழர் வேட்பாளர் கேள்வி..!

கூலி வேலை செய்த இரு இளைஞர்கள்.. திடீரென அடித்த அதிர்ஷ்டம்.. இன்று லட்சாதிபதிகள்..!

மக்களவைக்குள் இ-சிகரெட் பயன்படுத்திய எம்பி.. கடும் எச்சரிக்கை விடுத்த சபாநாயகர்..!

திமுகவில் இணைந்த விஜய்யின் முன்னாள் மேனேஜர்.. நிலவு ஒருநாள் அமாவாசையாகும் என விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments