Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரொனா எப்போது முடியும்? உலக சுகாதார நிறுவனம் தகவல்

Webdunia
செவ்வாய், 24 ஆகஸ்ட் 2021 (23:33 IST)
கடந்த வருடம் சீனாவில் இருந்து கொரொனா தொற்று இந்தியா உள்ளிட்ட  உலக நாடுகளுக்குப் பரவியது.

கொரொனா முதல் முடிந்து தற்போது இரண்டாவது அலை தீவிரமாகப் பரவி வரும் நிலையில் மூன்றாவது அலை செப்டரில் பரவும் வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், இந்தக் கொரோனா தொற்று முடிந்து எப்போது மீண்டும் உலகம் சகஜ நிலைக்கு வரும் என்று பலரும் கேள்வி எழுப்பி வரும் நிலையில், இதுகுறித்து உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளதாவது:

கொரொனா தொற்று மக்களுக்கு எளிதில் பாதிக்கக்கூடிய தன்மையால் அடுத்த சில மாதங்களுக்கு உயர்வு தாழ்வுகள் இருக்கும். உலகில் உள்ள மக்களுக்கு 70% தடுப்பூசி போட்டிருந்தால் நாடுகள் இயல்பு நிலைக்குத் திரும்புமெனவும்,  உலகில் முற்றிலும் கொரொனா முடிவடையும் நிலை வரும் 2022 ல் வர வாய்ப்புள்ளதாகக் கூறியுள்ளது.  

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பல்வேறு யூனியன் பிரதேசங்களில் இருந்து 500 பள்ளிகள் பங்கு கொண்ட மாபெரும் இறகு பந்து போட்டி

அதிகாரத்தில் உள்ளவர்களின் ஆசியுடன் போதைப்பொருள் விநியோகம்: தமிழக அரசின் மீது ஆளுநர் ரவி குற்றச்சாட்டு

கேரளா கல்லூரியில் இந்தியா-பாகிஸ்தான் பிரிவினை நாள் அனுசரிப்பு.. மாணவர்களிடையே கடும் மோதல்..!

ஜம்மு - காஷ்மீரில் மேக வெடிப்பு: 33 பேர் உயிரிழப்பு, 200-க்கும் மேற்பட்டோர் மாயம்

நாளை ஆளுனரின் தேநீர் விருந்து.. புறக்கணிக்க முதல்வர் ஸ்டாலின் முடிவு

அடுத்த கட்டுரையில்
Show comments