Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜெயலலிதாவின் நினைவிடம் எப்போது திறப்பு ?

Webdunia
வியாழன், 23 ஜனவரி 2020 (21:05 IST)
மறைந்த முன்னாள் முதல்வர்  ஜெயலலிதாவின் நினைவிடம் அவரது பிறந்தநாளான பிப்ரவரி 24 ஆம் நாளில் திறப்பட உள்ளதாக தகவல் வெளியாகிறது. அதற்கான பணிகளும் முழு வீச்சில் தயாராகி வருகிறது.
கடந்த 2016 ஆம் ஆண்டு ஜெயலலிதா மறைந்தார். மெரினா கடற்கரையில் எம் ஜி ஆர் நினைவிடத்திற்கு அருகிலேயே ஜெயலலிதாவுக்கு ரூ.58 கோடி ரூபாய் மதிப்பில் நினைவிடம் அமைக்கும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
 
இந்நிலையில், பீனிக்ஸ் வடிவில் இடம் பெரும் இந்த நினைவிடம் இன்னும் ஓரிரு வாரத்தில் முடிவடையும் என கூறப்படுகிறது. மேலும் ஜெயலலிதாவின் பிறந்த நாளான பிப்ரவரி 24 ஆம் தேதி இந்த நினைவிடம் திறக்க திட்டமிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அனுமதியின்றி நெடுஞ்சாலையில் ரேக்ளா போட்டி: குதிரைக்கு காயம்! கோவை அருகே பரபரப்பு..!

அன்புமணியை நான் கொஞ்சம் விவரமானவர் என்று நினைத்தேன்.. அமைச்சர் துரைமுருகன்

திருமணத்துக்காக சேர்த்து வைத்திருந்த நகைகள் திருட்டு.. கதறி அழுத சிஆர்பிஎப்., பெண் காவலர்..!

சென்னை உள்பட 28 மாவட்டங்கள்.. இன்றிரவு கொட்டப்போகுது கனமழை: வானிலை எச்சரிக்கை..

எத்தனை வாக்காளர்களை தேர்தல் ஆணையம் நீக்கினாலும் பீகாரில் பாஜக ஜெயிக்காது: பிரசாந்த் கிஷோர்..

அடுத்த கட்டுரையில்
Show comments