Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வாட்ஸ் அப் குழுவில் ஆன்லைன் லாட்டரி விற்பனை: வழக்கறிஞர் கைது!

Webdunia
வியாழன், 23 டிசம்பர் 2021 (13:44 IST)
வாட்ஸ் அப் குழுவில் ஆன்லைன் லாட்டரி விற்பனை: வழக்கறிஞர் கைது!
வாட்ஸ் அப் மூலம் குழு அமைத்து ஆன்லைனில் லாட்டரி விற்பனை செய்த வழக்கறிஞர் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் 
 
புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆன்லைன் மூலம் லாட்டரி விற்பனை நடைபெறுவதாக காவல்துறையினருக்கு தகவல் வந்த நிலையில் இதுகுறித்து தீவிரமாக விசாரணை செய்யப்பட்டது 
 
அப்போது புதுக்கோட்டை பேருந்து நிலையத்தில் சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து விசாரித்ததில் வாட்ஸ்அப் குழு மூலம் ஆன்லைனில் லாட்டரி விற்பனை நடந்தது தெரியவந்தது 
 
இதனை அடுத்து அவரிடம் செய்யப்பட்ட விசாரணையின் அடிப்படையில் 5 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர் என்பதும் அவர்களில் ஒருவர் வழக்கறிஞர் என்றும் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்துக்கள் பாதுகாப்பாக இருக்கும் வரை முஸ்லிம்கள் பாதுகாப்பாக இருக்க முடியும்: யோகி ஆதித்யநாத்

நகராட்சியில் இருந்து மாநகராட்சியாக உயர்த்தப்படும் புதுச்சேரி: முதல்வர் அறிவிப்பு..!

தமிழகத்திற்கு தர வேண்டிய ரூ.4034 கோடி நிதி வரவில்லை: ஆர்ப்பாட்ட தேதி அறிவித்த திமுக..!

இன்று முதல் 5 நாட்களுக்கு வெப்பம் அதிகரிக்கும்: சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அதிமுக - பாஜக கூட்டணி எதிரொலி: தனித்து போட்டியிட முடிவெடுத்தாரா விஜய்?

அடுத்த கட்டுரையில்
Show comments