Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வாட்ஸ் அப் குழுவில் ஆன்லைன் லாட்டரி விற்பனை: வழக்கறிஞர் கைது!

Webdunia
வியாழன், 23 டிசம்பர் 2021 (13:44 IST)
வாட்ஸ் அப் குழுவில் ஆன்லைன் லாட்டரி விற்பனை: வழக்கறிஞர் கைது!
வாட்ஸ் அப் மூலம் குழு அமைத்து ஆன்லைனில் லாட்டரி விற்பனை செய்த வழக்கறிஞர் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் 
 
புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆன்லைன் மூலம் லாட்டரி விற்பனை நடைபெறுவதாக காவல்துறையினருக்கு தகவல் வந்த நிலையில் இதுகுறித்து தீவிரமாக விசாரணை செய்யப்பட்டது 
 
அப்போது புதுக்கோட்டை பேருந்து நிலையத்தில் சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து விசாரித்ததில் வாட்ஸ்அப் குழு மூலம் ஆன்லைனில் லாட்டரி விற்பனை நடந்தது தெரியவந்தது 
 
இதனை அடுத்து அவரிடம் செய்யப்பட்ட விசாரணையின் அடிப்படையில் 5 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர் என்பதும் அவர்களில் ஒருவர் வழக்கறிஞர் என்றும் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

4 சுவருக்கு பெயிண்ட் அடிக்க 233 தொழிலாளர்கள்.. ரூ.1 லட்சம் செலவு.. சமூக வலைத்தளத்தில் வைரலாகும் போலி பில்கள்..!

2 வருடமாக தன்னை போலீஸ் என கூறிய போலி அதிகாரி.. பிடிபட்டது எப்படி?

மொஹரம் பண்டிகை அரசு விடுமுறை ஞாயிறா? திங்களா? தமிழக அரசு விளக்கம்..!

பிரஷாந்த் கிஷோர் தவெகவின் ஆலோசகர் பதவியிலிருந்து விலகல்: என்ன காரணம்?

காவல்துறை அதிகாரியை சரமாரியாக அடித்த பெட்ரோல் பங்க் ஊழியர்கள்.. என்ன நடந்தது?

அடுத்த கட்டுரையில்
Show comments