நாளை பட்ஜெட் தாக்கல்: தமிழகம் என்னென்ன எதிர்ப்பார்க்கலாம்...?

Webdunia
வியாழன், 31 ஜனவரி 2019 (19:21 IST)
நாளை இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ளது. தேர்தல் வருவதால் மத்திய அரசு இதில் முக்கிய அறிவிப்புகளை வெளியிட வாய்ப்புள்ளதாக எதிர்ப்பார்க்கப்படுகிறது. 
 
நாளை காலை பொறுப்பு நிதித்துறை அமைச்சர் பியூஸ் கோயல் இந்த பட்ஜெட்டை தாக்கல் செய்ய இருக்கிறார். இந்த பட்ஜெட்டில் தமிழகம் என்னென்ன எதிர்ப்பார்க்களாம் என்பதன் பட்டியல் இதோ..
 
சாலை தொடர்பான திட்டங்கள், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் திட்டங்கள், தமிழக விவசாயிகளை கவரும் வகையில் திட்டங்கள் ஆகியவற்றை எதிர்ப்பார்க்கலாம் என தெரிகிறது. 
 
குறிப்பாக பாஜகவின் தமிழக பொறுப்பாளர் பியூஸ் கோயல் நாளை பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார் என்பதால் தமிழகம் மீது கவனம் செலுத்தவும் நிறைய வாய்ப்பு இருக்கிறது என கூறப்படுகிறது.
 
இவற்றை தவிர்த்து அவ்வப்போது வரும் கருத்து கணிப்புகளில் பாஜக தமிழகத்தில் தோல்வியை சந்திக்கும் என கூறப்படுவதால் இதை எல்லாம் மனதில் வைத்து தமிழகத்திற்கு நல்ல திட்டங்கள் கொண்டுவருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக எதிர்ப்பார்ப்படுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தானில் தொடர் குண்டு வெடிப்பு: 3 போலீசார் பலி, எஸ்.பி. படுகாயம்

2026 தேர்தலில் விஜய் வெற்றி பெறுவாரா? வைகோவின் கணிப்பு..!

6 வயது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபரின் ஆணுறுப்பை வெட்டிய தந்தை.. அதிர்ச்சி சம்பவம்..

ரூ.500-க்கு எரிவாயு சிலிண்டர்! தேஜஸ்வி யாதவ் கொடுத்த அதிரடி வாக்குறுதி..!

திடீரென வைரலாகும் அண்ணாமலையில் வைரல் வீடியோ.. அப்படி என்ன செய்தார்?

அடுத்த கட்டுரையில்
Show comments