Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திடீரென எடப்பாடியாரை சந்தித்த பொன்னார்..காரணம் என்ன?

Webdunia
வெள்ளி, 14 செப்டம்பர் 2018 (12:42 IST)
மத்திய இணை அமைச்சர் பொன்ராதாகிருஷ்ணன் நேற்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார்.

அதற்கு பிறகு அவர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்ததார் அப்போது அவர் கூறியதாவது:

கன்னியாகுமரி மாவட்டத்தில் வருகிற 22-ந்தேதி எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நடைபெருகிறது.அதில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொள்ள இருக்கிறார் அது தொடர்பாகத்தான் முதல்வரை சந்தித்துப் பேசினேன் என தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பள்ளிகள் கட்ட ரூ.7500 நிதி ஒதுக்கீடு.. ஆனால் மரத்தடியில் வகுப்புகள்: அண்ணாமலை ஆவேசம்..!

காதலருடன் மனைவிக்கு திருமணம் செய்து வைத்த கணவர்.. குழந்தைகளும் பங்கேற்பு..!

நீர்மூழ்கி சுற்றுலா கப்பல் விபத்து.. 44 சுற்றுலா பயணிகளின் கதி என்ன?

பொதுச்செயலாளர் பதவியில் இருந்து ஈபிஎஸ் விலக வேண்டும்.. இல்லையென்றால்.. ஓபிஎஸ் எச்சரிக்கை

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் தீ விபத்து: சிக்னல் பாதிப்பு என தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments