Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மரணத்தின் வலி எப்படி இருக்கும் ? தூக்கில் தொங்கிய இளைஞர் : நெஞ்சை உலுக்கும் ’டைரி பதிவு ’

Webdunia
செவ்வாய், 22 அக்டோபர் 2019 (21:20 IST)
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் தொழிற்சாலையில் வேலைக்குச் சென்றுவந்த இளைஞர் ஒருவர், தூக்கிட்டு தற்கொலை செய்து  கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை முகப்பேறு பகுதியில் உள்ள 4 வது பிளாக் பகுதியில் வசித்து வந்தவர் முரளிதரன். இவர் , பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் தொழிற்சாலைக்கு வேலைக்குச் சென்று வந்தார்.
 
இந்நிலையில், தனது டைரியில் ஒரு கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டார். 
 
அதில், என் வறுமையை போக்கிக் கொள்ள முடியாமலும் , எதிர்க்கால வாழ்கை வாழ போதுமான கல்வி இல்லாததாலும்  நான் தற்கொலை செய்து கொள்கிறேன்’ மரணத்தின் வலியையும் நான் ஏற்றுக்கொள்கிறேன் ‘என்று அவர் அந்தக் கடிதத்தில் எழுதி உள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனிமேல் தான் கோடை ஆரம்பம்.. சென்னையில் கொளுத்த போகுது வெயில்.. வானிலை எச்சரிக்கை..!

திருப்பதி லட்டு செய்யும் நெய்யில் பாமாயில் கலப்பு.. முக்கிய நபர்களை கைது செய்த சிபிஐ..!

இந்தியாவில் எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க்.. தொலைத்தொடர்பு துறை வழங்கிய உரிமம்..!

பூந்தமல்லி – போரூர் மெட்ரோ ரயில் பயணம் தொடங்குவது எப்போது? அதிகாரிகள் தகவல்..!

டிரம்ப் இடம் 11 முறை பிரதமர் மோடி சரணடைந்துவிட்டார்.. ராகுல் காந்தி மீண்டும் குற்றச்சாட்டு..!

அடுத்த கட்டுரையில்
Show comments