Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழக அரசு நிர்வாகத்தில் என்னதான் நடக்கிறது? - டிடிவி தினகரன் கேள்வி

Webdunia
ஞாயிறு, 19 ஏப்ரல் 2020 (12:13 IST)
கொரோனா பாதிப்பால் இந்தியா முழுவதும் வரும் 3 ஆம் தேதிவரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலும்  ஊரடங்கு நீடித்துவருகிறது.  மக்களுக்கு தேவையான உதவிகளை அரசு செய்துவருகிறது. இந்நிலையில் தமிழக அரசு என்னதான் செய்து வருகிறது என அம்மா மக்கள் முன்னேற்ற கழகப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது :

தொடர்ந்து கொரோனா தடுப்பு பணி பற்றி தொடர்ந்து முன்னுக்கு பின் முரணான தகவல்கள்; முதலமைச்சர் தெரிவித்துவருகிறார்கள்.

முதலமைச்சர் முதல்  அதிகாரிகள் வரை குழம்பி, தடுமாறி வருவது ஏன்? தமிழக அரசு நிர்வாகத்தில் என்னதான் நடக்கிறது?  என  டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வார்னிங் எல்லாம் கிடையாது, ஜஸ்ட் போர்டு மட்டும் தான்.. ஜிலேபி, பக்கோடா குறித்து அரசு விளக்கம்..!

அர்ச்சனா கொடுத்த கிரிப்டோகரன்சி முதலீடு ஐடியா.. காதலியை நம்பிய பெங்களூரு நபரிடம் ரூ.44 லட்சம் மோசடி..!

மும்பை பங்குச்சந்தை அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்ட.. பினராயி விஜயன் பெயரில் வந்த இமெயில்..!

கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் சுட்டு கொலை.. தப்பிக்க முயன்றவர் மீது மிளகாய்ப்பொடி தூவிய மர்ம நபர்கள்..!

இந்திய ராணுவம் குறித்த சர்ச்சை பேச்சு: நீதிமன்றத்தில் ஆஜரான ராகுல் காந்தி.. நீதிபதியின் முக்கிய உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments