Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழக அரசு நிர்வாகத்தில் என்னதான் நடக்கிறது? - டிடிவி தினகரன் கேள்வி

Webdunia
ஞாயிறு, 19 ஏப்ரல் 2020 (12:13 IST)
கொரோனா பாதிப்பால் இந்தியா முழுவதும் வரும் 3 ஆம் தேதிவரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலும்  ஊரடங்கு நீடித்துவருகிறது.  மக்களுக்கு தேவையான உதவிகளை அரசு செய்துவருகிறது. இந்நிலையில் தமிழக அரசு என்னதான் செய்து வருகிறது என அம்மா மக்கள் முன்னேற்ற கழகப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது :

தொடர்ந்து கொரோனா தடுப்பு பணி பற்றி தொடர்ந்து முன்னுக்கு பின் முரணான தகவல்கள்; முதலமைச்சர் தெரிவித்துவருகிறார்கள்.

முதலமைச்சர் முதல்  அதிகாரிகள் வரை குழம்பி, தடுமாறி வருவது ஏன்? தமிழக அரசு நிர்வாகத்தில் என்னதான் நடக்கிறது?  என  டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சபரிமலையில் பங்குனி உத்திரம் ஆராட்டு திருவிழா எப்போது? தேவஸ்தானம் தகவல்..!

புனித தலமா? சுற்றுலா தலமா? திருப்பதி படகு சவாரிக்கு பக்தர்கள் கடும் எதிர்ப்பு..!

நீண்ட இடைவெளிக்கு பின் பங்குச்சந்தை இன்று திடீர் சரிவு.. சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

ஒரு வாரத்திற்கு பின் மீண்டும் உயர்ந்த தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!

பிளஸ் 2 தேர்வுகள் நிறைவு.. பட்டாசு வெடித்து கொண்டாடிய மாணவ, மாணவிகள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments