Webdunia - Bharat's app for daily news and videos

Install App

21 ஆண்டுகளுக்கு பின் சென்னையில் கிறிஸ்துமஸ் தினத்தில் மழை: தமிழ்நாடு வெதர்மேன்

Webdunia
வியாழன், 22 டிசம்பர் 2022 (15:57 IST)
சென்னையில் 21 ஆண்டுகளுக்குப் பிறகு கிறிஸ்மஸ் தினத்தில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தமிழ்நாடு வெதர்மேன் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்
 
 வரும் டிசம்பர் 25ஆம் தேதி சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது 
 
இந்த நிலையில் தமிழ்நாடு வெதர்மேன் தனது முகநூலில் சென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் 20 ஆண்டுகளுக்கு முன் கிறிஸ்துமஸ் தினத்தில் மழை பெய்தது என்றும், அதனை அடுத்து தற்போது தான் மழை பெய்ய இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்
 
2001ஆம் ஆண்டில் சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதியில் கிறிஸ்துமஸ் தினத்தில் மழை பெய்தது என்றும் 20 ஆண்டுகள் கழித்து தற்போது தான் கிறிஸ்துமஸ் தினத்தில் மழை பெய்ய இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதல் நாளே எதிர்க்கட்சிகள் அமளி.. மக்களவை ஒத்திவைப்பு.. டிரம்ப் கருத்துக்கு விளக்கம் கோரி ஆர்ப்பாட்டம்..!

பாகிஸ்தான் அதிபர் ஆகிறாரா அசீம் முனீர்? பிரதமருக்கு தெரியாமல் செல்லும் சுற்றுப்பயணம்..!

2006ஆம் ஆண்டு மும்பை ரயில் குண்டுவெடிப்பு வழக்கு.. .. குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் விடுதலை..!

சசி தரூரை ஓரங்கட்டும் கேரள காங்கிரஸ்: மோடியை புகழ்ந்ததால் வெடித்த மோதல்!

வாரத்தின் முதல் நாளே முதலீட்டாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி.. உச்சம் நோக்கி செல்லும் சென்செக்ஸ்..!

அடுத்த கட்டுரையில்
Show comments