Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

Webdunia
வியாழன், 18 ஜூலை 2019 (13:10 IST)
கனமழை பெய்ய இருப்பதால் இன்னும் இரண்டு நாட்களுக்கு கடலுக்குள் செல்ல வேண்டாம் என மீனவர்களை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

பருவமழை இந்தியாவில் பெருமளவில் பெய்ய தொடங்கியுள்ளது. சீனா, நேபாளம், உத்திரபிரதேசம் பகுதிகளில் பெய்த கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஆடி மாதம் தொடங்கியதை அடுத்து தமிழகத்திலும் மழை பெய்ய வாய்ப்புகள் உள்ளது. கடலில் காற்றின் வேகம் அதிகரித்துள்ளதால் மீனவர்கள் இரண்டு நாட்களுக்கு கடலுக்குள் மீன்பிடிக்க செல்ல வேண்டாமென வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

200 வருடங்களுக்கு முந்தைய காண்டம்.. நெதர்லாந்து மியூசித்திற்கு குவியும் சுற்றுலா பயணிகள்..!

20 லட்ச ரூபாய் நகையை தூக்கி கொண்டு சென்ற குரங்கு.. சிசிடிவி காட்சி மூலம் கண்டுபிடித்த போலீஸ்..!

இளம்பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு.. தலைமறைவாக இருந்த கோவில் அர்ச்சகர் கைது..!

30 வயதில் ரூ.47 லட்சம் லஞ்சம்.. ஐஏஎஸ் அதிகாரியை பொறி வைத்து பிடித்த அதிகாரிகள்..!

இன்று மீண்டும் சரிந்தது தங்கம் விலை.. இன்று ஒரே நாளில் இவ்வளவா?

அடுத்த கட்டுரையில்
Show comments