Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஷால் தேடும் நபர்களை நாங்கள் கண்டுபிடித்து தருகிறோம்: அமைச்சர் ராஜேந்திரபாலாஜி

Webdunia
வியாழன், 7 டிசம்பர் 2017 (15:08 IST)
இன்று மதியம் 3 மணிக்குள் விஷாலை முன்மொழிந்த சுமதி, தீபன் ஆகிய இரண்டு பேர்களையும் கண்டுபிடிக்க வேண்டிய நிலை உள்ளது. இந்த நிலையில் தேர்தல் ஆணையம் விதித்த கெடு முடிவடைந்துவிட்ட நிலையில், விஷால் தேடும் 2 பேரை நாங்கள் கண்டுபிடித்து தருகிறோம் என்று அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கூறியுள்ளார். 
 
மேலும் அதிமுகவினர் பயப்படும் அளவுக்கு நடிகர் விஷால் என்ன சூரப்புலியா? என்று கேள்வி எழுப்பிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, பாம்புகளையே கையில் பிடிக்கும் தைரியம் அதிமுகவிற்கு உண்டு என்று கூறியுள்ளார்.
 
விஷால் தேடி வரும் இரண்டு நபர்கள் அதிமுகவினர்களால் மிரட்டப்பட்டதாக கூறப்படும் நிலையில் ராஜேந்திர பாலாஜியின் இந்த பதில் அனைவரையும் வியப்படைய செய்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

தொழிற்சாலை பாய்லர் வெடித்து தீ விபத்து: 10 பேர் பலி.. 48 பேர் காயம்..!

மனைவியை அபகரித்து சொத்தையும் கேட்ட கட்சி தலைவர்! ஆள் வைத்து கதை முடித்த காங். பிரமுகர்!

நடிகை கெளதமி சகோதரரும் ஏமாந்துவிட்டாரா? மோசடி செய்த ரியல் எஸ்டேட் நபர் மீது வழக்குப்பதிவு..!

பள்ளி மாணவர்களுக்கு முதல் நாளே பாடநூல்கள் விநியோகம்: பள்ளிக்கல்வித் உத்தரவு

தேர்தல் செலவுக்கு திரட்டிய நிதியில் வீடு கட்டும் கன்னையா குமார்.. இதுதான் புரட்சியா?

அடுத்த கட்டுரையில்
Show comments