Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஷால் தேடும் நபர்களை நாங்கள் கண்டுபிடித்து தருகிறோம்: அமைச்சர் ராஜேந்திரபாலாஜி

Webdunia
வியாழன், 7 டிசம்பர் 2017 (15:08 IST)
இன்று மதியம் 3 மணிக்குள் விஷாலை முன்மொழிந்த சுமதி, தீபன் ஆகிய இரண்டு பேர்களையும் கண்டுபிடிக்க வேண்டிய நிலை உள்ளது. இந்த நிலையில் தேர்தல் ஆணையம் விதித்த கெடு முடிவடைந்துவிட்ட நிலையில், விஷால் தேடும் 2 பேரை நாங்கள் கண்டுபிடித்து தருகிறோம் என்று அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கூறியுள்ளார். 
 
மேலும் அதிமுகவினர் பயப்படும் அளவுக்கு நடிகர் விஷால் என்ன சூரப்புலியா? என்று கேள்வி எழுப்பிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, பாம்புகளையே கையில் பிடிக்கும் தைரியம் அதிமுகவிற்கு உண்டு என்று கூறியுள்ளார்.
 
விஷால் தேடி வரும் இரண்டு நபர்கள் அதிமுகவினர்களால் மிரட்டப்பட்டதாக கூறப்படும் நிலையில் ராஜேந்திர பாலாஜியின் இந்த பதில் அனைவரையும் வியப்படைய செய்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

1967, 1977 போல் 2026ல் புதிய கட்சி தான் தமிழகத்தில் ஆட்சிக்கு வரும்: விஜய்

அமெரிக்காவின் ஹவாய் தீவை தாக்கியது சுனாமி.. அலறியடித்து ஓடிய மக்கள்.. 3 மணி நேரம் சோதனையான நேரம்..!

நிலநடுக்கம், சுனாமியை ஏற்படுத்தியது ரஷ்யாவா? அமெரிக்கா டார்கெட்டா? - பகீர் கிளப்பும் சதிக்கோட்பாடுகள்!

ஜெயலலிதாவின் முடிவு வரலாற்று பிழை! சர்ச்சை பேச்சு குறித்து கடம்பூர் ராஜூ விளக்கம்!

இன்றும் நாளையும் 4 டிகிரி வெப்பம் அதிகரிக்கும்.. ஆகஸ்ட் 2 முதல் கனமழை: வானிலை எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments