Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தடைகளைத் தாண்டி ஜல்லிக்கட்டு நடத்துவோம்: வேல்முருகன் ஆவேசம்

Webdunia
வெள்ளி, 8 ஜனவரி 2016 (00:22 IST)
தமிழகத்தில், தடைகளைத் தாண்டி ஜல்லிக்கட்டு நடத்துவோம் என்று தி.வேல்முருகன் ஆவேசம் காட்டியுள்ளார்.
 

 
இது குறித்து, திண்டுக்கல்லில், தமிழக வாழ்வுரிமை கட்சி நிறுவன தலைவர் தி.வேல்முருகன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:–
 
தமிழகத்தில் சுமார் 5 ஆயிரம் ஆண்டுகளுக்க முன்பு இருந்தே ஜல்லிக்கட்டு விளையாட்டு உள்ளது. இது தமிழர்கள் கலாச்சாரம் மற்றும் சமூகத்துடன் கூடிய விளையாட்டு ஆகும்.
 
இதற்கு மத்திய அரசு உடனே அனுமதி பெற்று தர வேண்டும். இல்லை எனில் தமிழக வாழ்வுரிமை கட்சி எத்தனை தடைகள் வந்தாலும் அதனை தாண்டி ஜல்லிக்கட்டு போட்டியை நடத்தியே தீரும்.
 
உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ கூறியது போல், மாநில அரசு அவசர சட்டம் பிறப்பித்து ஜல்லிக்கட்டு போட்டியை நடத்தலாம். எனவே, இனி இந்த விஷயத்தில், மாநில அரசு மத்திய அரசை சார்ந்து இருக்க தேவையில்லை என்றார். 

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

Show comments