Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2 ஆண்டுகளுக்கு பிறகு நமது வீட்டிற்கு வரும் விருந்தாளிகள் - முதல்வர் ஸ்டாலின்!

Webdunia
சனி, 30 அக்டோபர் 2021 (12:19 IST)
தமிழகத்தில் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நவம்பர் 1-ஆம் தேதி முதல் நேரடி வகுப்புகள் தொடங்கும் என்றும் இதற்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 
 
இந்நிலையில் நவம்பர் 1ஆம் தேதி மீண்டும் பள்ளிக்கு பயில வரும் குழந்தைகளை நேசமுடன் வரவேற்போம் என முதல்வர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 
 
விருந்தினர்களை வாசலுக்கு வந்து வரவேற்பதை போல் குழந்தைகளுக்கு வரவேற்பு கொடுங்கள் எனக் கேட்டுக்கொள்கிறேன் என கூறியுள்ளார். 
 

தொடர்புடைய செய்திகள்

மாபெரும் கிடா முட்டு போட்டியில் 50க்கும் மேற்பட்ட ஜோடி கிடாக்கள் பங்கேற்று, நேருக்கு நேர் மோதிக் கொண்டு வெற்றி.

வனத்துறை வெளியிட்டுள்ள யானை வழித் தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர். கோரிக்கை.

வைகை அணையில் வினாடிக்கு 1.500 கன அடி வீதம் தண்ணீர் திறப்பு!

நான் கருப்பு பணம் வைக்கவில்லை வெயிலில் நின்று நான் கருத்த பணத்தில் தான் மக்களுக்கு உதவுகிறேன்-நடிகர் பாலா!

முதல் 4 கட்ட தேர்தல்களில் 66.95% வாக்குப்பதிவு..! தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments