Webdunia - Bharat's app for daily news and videos

Install App

''உணர்வுகளைக் காயப்படுத்தி இருந்தால் நாங்கள் மனதார மன்னிப்பு கோருகிறோம்''- நியூ இந்தியா அஸ்யூரன்ஸ்

Webdunia
செவ்வாய், 13 ஜூன் 2023 (13:04 IST)
தவறுதலாக உணர்வுகளைக் காயப்படுத்தி இருந்தால் நாங்கள் மனதார மன்னிப்பு கோருகிறோம் என்று தெரிவித்துள்ளது.

எல்லா நடவடிக்கைகளும் இந்தியில்தான் இருக்க வேண்டுமென்று நியூ  இந்தியா அஸ்யூரன்ஸ்   நிறுவனம் ஊழியர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியிருந்தது.

இதற்கு, முதல்வர் முக.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி,   சு.வெங்கடேசன் எம்பி ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

இதையடுத்து,  அனைத்து நடவடிக்கைகளும் இந்தியில்தான் இருக்க வேண்டுமென்று ஊழியர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியதற்கு நியூ இந்தியா அஸ்யூரன்ஸ் மன்னிப்பு கோரியுள்ளது.

இதுகுறித்து நியூ இந்தியா அஸ்யூரன்ஸ் அறிவித்துள்ளதாவது:

தவறுதலாக உணர்வுகளைக் காயப்படுத்தி இருந்தால் நாங்கள் மனதார மன்னிப்பு கோருகிறோம் என்று தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவில் இருந்து ராணா வருகை எதிரொலி: முக்கிய மெட்ரோ ரயில் நிலையம் மூடல்..!

கோவில் மேல் விழுந்த பழமையான ஆலமரம்.. பலர் பலி என அச்சம்..!

இன்று குருமூர்த்தியை சந்தித்த அண்ணாமலை.. நாளை அமித்ஷா - குருமூர்த்தி சந்திப்பு.. பாஜகவில் பரபரப்பு..!

துண்டுச்சீட்டில் கேள்விகளை எழுதி கொடுத்த திமுக எம்பி.. இந்த கேள்விகள் மட்டும் தான் கேட்க வேண்டும்?

நாளை தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments