’’நாம் தமிழர் ’கட்சிக்கு சின்னம் மறுப்பு ? சீமானுக்கு வந்த சோதனை

Webdunia
செவ்வாய், 12 மார்ச் 2019 (13:39 IST)
நாம் தமிழர் கட்சிக்கு இரட்டை மெழுகுவர்த்தி சின்னம் இல்லை என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மேகாலயாவிலுள்ள கட்சிக்கு இரட்டை மெழுகுவர்த்தியை ஒதுக்கி விட்டதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
கடந்த தேர்தலில் சீமானின் நாம் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் இரட்டை மெழுகுவர்த்தி சின்னத்தில் போட்டியிட்டார். எனவே வரும் தேர்தலிலும் அதே சின்னத்தில் போட்டியிட விருப்பம் தெரிவித்தனர். ஆனால் தேர்தல் ஆணையம் மேகாலயாவிலுள்ள கட்சிக்கு இரட்டை மெழுகுவர்த்தியை ஒதுக்கியுள்ளதாக தற்போது தெரிவித்துள்ளது.அதே சமயம் நாம் தமிழர் கட்சிக்கு இரட்டை மெழுகுவர்த்தியை ஒதுக்க மறுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

'பாகிஸ்தான் ராணுவ டாங்கிகளை கைப்பற்றியதா ஆப்கானிஸ்தான்.. வைரல் வீடியோவால் பரபரப்பு..!

திடீரென முடங்கிய ஐஆர்சிடிசி இணையதளம்.. தட்கல் டிக்கெட் எடுக்க முடியாமல் பயணிகள் தவிப்பு..!

மதுரை மேயர் இந்திராணியின் ராஜினாமா ஏற்பு: 5 நிமிடங்களில் முடிந்த பரபரப்பு!

மகனின் உயிரை காப்பாற்ற சிறுநீரக தானம் அளித்த 72 வயது தாய்.. நெகிழ்ச்சியான சம்பவம்..!

ரஷ்ய போரில் உயிரிழந்த கேரள இளைஞர்.. 10 மாதம் ஆகியும் சடலமும் வரவில்லை, இறப்பு சான்றிதழும் கிடைக்கவில்லை..

அடுத்த கட்டுரையில்
Show comments