Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’’நாம் தமிழர் ’கட்சிக்கு சின்னம் மறுப்பு ? சீமானுக்கு வந்த சோதனை

Webdunia
செவ்வாய், 12 மார்ச் 2019 (13:39 IST)
நாம் தமிழர் கட்சிக்கு இரட்டை மெழுகுவர்த்தி சின்னம் இல்லை என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மேகாலயாவிலுள்ள கட்சிக்கு இரட்டை மெழுகுவர்த்தியை ஒதுக்கி விட்டதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
கடந்த தேர்தலில் சீமானின் நாம் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் இரட்டை மெழுகுவர்த்தி சின்னத்தில் போட்டியிட்டார். எனவே வரும் தேர்தலிலும் அதே சின்னத்தில் போட்டியிட விருப்பம் தெரிவித்தனர். ஆனால் தேர்தல் ஆணையம் மேகாலயாவிலுள்ள கட்சிக்கு இரட்டை மெழுகுவர்த்தியை ஒதுக்கியுள்ளதாக தற்போது தெரிவித்துள்ளது.அதே சமயம் நாம் தமிழர் கட்சிக்கு இரட்டை மெழுகுவர்த்தியை ஒதுக்க மறுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆன்லைனில் ஷாப்பிங் செய்தால் மனநலம் பாதிக்கும்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

தேர்தல் முறைகேடு: ஆதாரம் இருந்தால் வெளியிடுங்கள்: ராகுல் காந்திக்கு ராஜ்நாத் சிங் சவால்..!

வெளிமாநிலத்தவர் தமிழக வாக்காளர்களாக மாறினால் பாதிப்பு ஏற்படும்: துரைமுருகன்

ஒரு கையில் புற்றுநோய் பாதித்த குழந்தை..இன்னொரு கையில் உணவு.. ஃபுட் டெலிவரி செய்யும் பெண்..!

கூலிப்படையை வைத்து கணவரை கொலை செய்ய முயன்ற மனைவி.. உபியில் ஒரு அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments