Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’’நாம் தமிழர் ’கட்சிக்கு சின்னம் மறுப்பு ? சீமானுக்கு வந்த சோதனை

Webdunia
செவ்வாய், 12 மார்ச் 2019 (13:39 IST)
நாம் தமிழர் கட்சிக்கு இரட்டை மெழுகுவர்த்தி சின்னம் இல்லை என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மேகாலயாவிலுள்ள கட்சிக்கு இரட்டை மெழுகுவர்த்தியை ஒதுக்கி விட்டதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
கடந்த தேர்தலில் சீமானின் நாம் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் இரட்டை மெழுகுவர்த்தி சின்னத்தில் போட்டியிட்டார். எனவே வரும் தேர்தலிலும் அதே சின்னத்தில் போட்டியிட விருப்பம் தெரிவித்தனர். ஆனால் தேர்தல் ஆணையம் மேகாலயாவிலுள்ள கட்சிக்கு இரட்டை மெழுகுவர்த்தியை ஒதுக்கியுள்ளதாக தற்போது தெரிவித்துள்ளது.அதே சமயம் நாம் தமிழர் கட்சிக்கு இரட்டை மெழுகுவர்த்தியை ஒதுக்க மறுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

30 வருடத்திற்கு முன் ஜெயலலிதா செய்த தப்பை இப்போது ஸ்டாலின் செய்கிறார்: பத்திரிகையாளர் மணி

தமிழகத்தில் இன்னும் ஒரு வாரம் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்..!

புதின் பதிலடி கொடுக்க இருக்கிறார்.. உக்ரைன் - ரஷ்யா போர் நிற்க வாய்ப்பு இல்லை: டிரம்ப்

எதிர்க்கட்சிகள் போராடவே கூடாது என ஒடுக்கும் பாசிச அரசு: ஈபிஎஸ் கடும் கண்டனம்..!

மாணவி ஷர்மிஷ்டா பனோலிக்கு ஜாமின் வழங்கிய உயர்நீதிமன்றம்.. அரசுக்கு கடும் கண்டனம்.!

அடுத்த கட்டுரையில்
Show comments