Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’’நாம் தமிழர் ’கட்சிக்கு சின்னம் மறுப்பு ? சீமானுக்கு வந்த சோதனை

Webdunia
செவ்வாய், 12 மார்ச் 2019 (13:39 IST)
நாம் தமிழர் கட்சிக்கு இரட்டை மெழுகுவர்த்தி சின்னம் இல்லை என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மேகாலயாவிலுள்ள கட்சிக்கு இரட்டை மெழுகுவர்த்தியை ஒதுக்கி விட்டதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
கடந்த தேர்தலில் சீமானின் நாம் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் இரட்டை மெழுகுவர்த்தி சின்னத்தில் போட்டியிட்டார். எனவே வரும் தேர்தலிலும் அதே சின்னத்தில் போட்டியிட விருப்பம் தெரிவித்தனர். ஆனால் தேர்தல் ஆணையம் மேகாலயாவிலுள்ள கட்சிக்கு இரட்டை மெழுகுவர்த்தியை ஒதுக்கியுள்ளதாக தற்போது தெரிவித்துள்ளது.அதே சமயம் நாம் தமிழர் கட்சிக்கு இரட்டை மெழுகுவர்த்தியை ஒதுக்க மறுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகாராஷ்டிராவில் முட்டாள் அரசாங்கம் நடக்கிறது: ஆதித்ய தாக்கரே கடும் தாக்கு..!

இயக்குநர் பிருத்விராஜ் மனைவி ஒரு நகர்ப்புற நக்சல்: பாஜக குற்றச்சாட்டு..!

மோடிக்கு பின்னர் யோகி ஆதித்யநாத் தான் பிரதமரா? அவரே அளித்த தகவல்..!

விளம்பர ஷூட்டிங்கில் வந்து வசனம் பேசினால் மட்டும் போதாது: முதல்வருக்கு ஈபிஎஸ் கண்டனம்..!

சென்னையில் நாளை முதல் கூடைப்பந்து போட்டி.. 5 நாடுகளின் அணிகள் பங்கேற்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments