Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செம்பரம்பாக்கம் ஏரி, பூண்டி அணையில் இருந்து தண்ணீர் திறப்பு: பொதுமக்களுக்கு எச்சரிக்கை

Webdunia
வெள்ளி, 9 டிசம்பர் 2022 (08:31 IST)
செம்பரபாக்கம் ஏரி மற்றும் பூண்டி அணையில் இருந்து உபரி நீர் இன்று திறக்கப்பட உள்ளது. இதனால் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. 

மாண்டஸ் புயல் காரணமாக சென்னையில் நேற்று இரவு முதல் கனமழை பெய்து வருவதால் காரணமாக செம்பரபாக்கம் ஏரி மற்றும் பூண்டி அணைக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது.
 
இந்த நிலையில் சென்னை செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து இன்று நண்பகல் 12 மணிக்கு 100  கன அடி நீர் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அடையாறு கரையோர பகுதிகளில் வாழும் மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 
அதேபோல் பூண்டி அணையிலிருந்து இன்று நண்பகல் 100 கன அடி உபரிநீர் திறக்கப்பட இருப்பதாகவும் கொசஸ்தலை ஆற்றின் கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

விஜயின் த.வெ.க மாநாட்டில் பங்கேற்பீர்களா.? சீமான் சொன்ன பளீச் பதில்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments