Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மெட்ரோ சுரங்கப்பாதையில் நீர்க்கசிவு – சிக்கலாகும் பயணம் !

Webdunia
வியாழன், 9 மே 2019 (12:21 IST)
சென்னை செண்ட்ரல் மெட்ரோ ரயில் சுரங்கத்தில் தண்ணீர் கசிவதால் தண்டவாளத்தில் தண்ணீர் தேங்குவதாகப் புகார் எழுந்துள்ளது.

சென்னை மெட்ரோ ரயில் பணிகள் முழுவதுமாக முடிந்து இப்போது ரயில் சேவை நடந்து வருகிறது. சில இடங்களில் மேம்பாலங்களிலும் அண்ணா சாலை மற்றும் செண்ட்ரல் போன்ற இடங்களில் சுரங்கப்பாதை வழியாகவும் மெட்ரோ ரயில் இயக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் சென்னை செண்ட்ரல் ரயில் நிலையம் அருகே சுரங்கப்பாதையில் தண்ணீர் கசிவதாகவும் அந்த தண்ணீர் தண்டவாளங்களி தேங்குவதாகவும் புகார் எழுந்துள்ளது. இதனால் மெட்ரோ ரயில் பயணம் அசௌகரியத்தை உண்டாக்குவதாக பயணிகள் அதிருப்தியடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

புத்த துறவிகளுடன் பாலியல் உறவு.. ரூ.100 கோடி பணம் கேட்டு மிரட்டிய பெண் கைது..!

மேற்குவங்கத்தில் இன்னொரு மாணவர் மர்ம மரணம்.. ஐஐடி வளாகத்தில் சடலம் மீட்பு..!

மதுபான கொள்கை விவகாரம்: சத்தீஷ்கர் முன்னாள் காங்கிரஸ் முதல்வர் மகன் கைது..!

அசைவ உணவகங்களை வலுக்கட்டாயமாக மூடிய இந்து அமைப்புகள்.. உபியில் பெரும் பரபரப்பு..!

படுக்கை அறையில் இருந்து தப்பிக்க ரகசிய வழி.. ரூ.600 கோடி மோசடி செய்தவரை பொறி வைத்து பிடித்த போலீஸ்..!

அடுத்த கட்டுரையில்
Show comments