Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மெட்ரோ சுரங்கப்பாதையில் நீர்க்கசிவு – சிக்கலாகும் பயணம் !

Webdunia
வியாழன், 9 மே 2019 (12:21 IST)
சென்னை செண்ட்ரல் மெட்ரோ ரயில் சுரங்கத்தில் தண்ணீர் கசிவதால் தண்டவாளத்தில் தண்ணீர் தேங்குவதாகப் புகார் எழுந்துள்ளது.

சென்னை மெட்ரோ ரயில் பணிகள் முழுவதுமாக முடிந்து இப்போது ரயில் சேவை நடந்து வருகிறது. சில இடங்களில் மேம்பாலங்களிலும் அண்ணா சாலை மற்றும் செண்ட்ரல் போன்ற இடங்களில் சுரங்கப்பாதை வழியாகவும் மெட்ரோ ரயில் இயக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் சென்னை செண்ட்ரல் ரயில் நிலையம் அருகே சுரங்கப்பாதையில் தண்ணீர் கசிவதாகவும் அந்த தண்ணீர் தண்டவாளங்களி தேங்குவதாகவும் புகார் எழுந்துள்ளது. இதனால் மெட்ரோ ரயில் பயணம் அசௌகரியத்தை உண்டாக்குவதாக பயணிகள் அதிருப்தியடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரயில் வரும்போது தண்டவாளத்தில் படுத்த வாலிபர்.. ரீல்ஸ் மோகத்தால் விபரீத முயற்சி...!

ஆளுநருக்கு சம்மட்டி அடி..! தமிழக அரசு செம ரோல் மாடல்! - தமிழக வெற்றிக் கழகம் அறிக்கை!

டிரம்ப், புதின் ரெண்டு பேருடன் நான் நெருக்கமாக இருக்கிறேன்: சீமான் பேட்டி

சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு எதிரொலி: பல்கலைகழகங்களின் வேந்தர் ஆகிறார் முதல்வர்..!

13 ஆயிரம் வருடங்கள் முன்பு அழிந்த ஓநாயை உயிருடன் கொண்டு வந்த விஞ்ஞானிகள்! - சாத்தியமானது எப்படி?

அடுத்த கட்டுரையில்
Show comments