Webdunia - Bharat's app for daily news and videos

Install App

6 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை- வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை !

Webdunia
திங்கள், 14 ஜூன் 2021 (22:46 IST)
தமிழகத்தில் சென்னை காஞ்சிபுரம் உள்ளிட்ட ஆறு மாவட்டங்களில் அடுத்த 3 மணிநேரத்திற்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

தமிழகத்தில் அடுத்த 3 மணிநேரத்திற்கு இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

சென்னை வானிலை மையம் கூறியுள்ள அந்த ஆறு மாவட்டங்களாவன: கிருஷ்ணகிரி, சேலம், காஞ்சிபுரம், தருமபுரி, சென்னை உள்ளிட்ட  மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என கூறியுள்ளது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முன்னாள் பிரதமர் பேரன் பிரஜ்வல் ரேவண்ணா பாலிய வழக்கு: சாகும் வரை சிறை என தீர்ப்பு..!

என்னுடைய பெயரே வாக்காளர் பட்டியலில் இல்லை: தேஜஸ்வி யாதவ் அதிர்ச்சி தகவல்..!

திருமண செய்ய மறுத்ததால் பெண் வீட்டிற்கு தீ வைத்த நபர்.. 3 பேர் தீக்காயம் ஒருவர் கவலைக்கிடம்..!

ஆன்லைனில் ஷாப்பிங் செய்தால் மனநலம் பாதிக்கும்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

தேர்தல் முறைகேடு: ஆதாரம் இருந்தால் வெளியிடுங்கள்: ராகுல் காந்திக்கு ராஜ்நாத் சிங் சவால்..!

அடுத்த கட்டுரையில்
Show comments