Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க சிறப்பு முகாம்கள்: தேர்தல் ஆணையம்..!

Webdunia
வியாழன், 26 அக்டோபர் 2023 (12:47 IST)
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க மற்றும் நீக்க சிறப்பு முகாம்கள் அமைக்கப்படும் என்று கூறியுள்ள தேர்தல் ஆணையம் சிறப்பு முகாம்கள் அமைக்கப்படும் தேதியையும் அறிவித்துள்ளது. 
 
அடுத்த ஆண்டு நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் நடைபெற இருப்பதை அடுத்து புதிய வாக்காளர்களை சேர்க்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க மற்றும் நீக்க சிறப்பு முகாம்கள் வரும் நவம்பர் 4,5 மற்றும் 18, 19 ஆகிய தேதிகளில் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 
 
மேலும் 2024 ஆம் ஆண்டு ஜனவரி 5ஆம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதம் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் அதற்கு முன்பாக வாக்காளர் பட்டியல் இறுதி செய்யப்படும் என்று கூறப்படுகிறது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு இனி 2 முறை பொதுத்தேர்வு! - சிபிஎஸ்இ நிர்வாகம் முடிவு!

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான விண்ணப்பம் கடைசி தேதி திடீர் மாற்றம்.. என்ன காரணம்?

முதல்வர் ஸ்டாலினை எதிர்த்து கொளத்தூரில் விஜய் போட்டியா? தேர்தல் ஆய்வாளர் வம்சி பேட்டி..!

ஆந்திராவில் கணவனை கொலை செய்த மனைவி வழக்கில் திடுக்கிடும் தகவல்.. 8 பேர் கைது.

அபிநந்தனை கைது செய்த பாகிஸ்தான் ராணுவ அதிகாரி சுட்டுக்கொலை.. சுட்டது யார்?

அடுத்த கட்டுரையில்
Show comments