Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க சிறப்பு முகாம்கள்: தேர்தல் ஆணையம்..!

Webdunia
வியாழன், 26 அக்டோபர் 2023 (12:47 IST)
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க மற்றும் நீக்க சிறப்பு முகாம்கள் அமைக்கப்படும் என்று கூறியுள்ள தேர்தல் ஆணையம் சிறப்பு முகாம்கள் அமைக்கப்படும் தேதியையும் அறிவித்துள்ளது. 
 
அடுத்த ஆண்டு நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் நடைபெற இருப்பதை அடுத்து புதிய வாக்காளர்களை சேர்க்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க மற்றும் நீக்க சிறப்பு முகாம்கள் வரும் நவம்பர் 4,5 மற்றும் 18, 19 ஆகிய தேதிகளில் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 
 
மேலும் 2024 ஆம் ஆண்டு ஜனவரி 5ஆம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதம் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் அதற்கு முன்பாக வாக்காளர் பட்டியல் இறுதி செய்யப்படும் என்று கூறப்படுகிறது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியாவில் உருவான ஓநாய் - நாய் கலப்பின விலங்கு: இதனால் ஏற்படப்போகும் விளைவுகள்

போதை மிட்டாய்கள் விற்கப்பட்டால் கடும் நடவடிக்கை நகராட்சி ஆணையர் எச்சரிக்கை

மோடி முதல்வராக இருந்தபோது கள்ளச்சாராய மரணம் நிகழ்ந்தது: செல்வப்பெருந்தகை

கர்நாடகாவில் குளிர்பான நிறுவனம்..! ரூ.1,400 கோடி முதலீடு செய்கிறார் முரளிதரன்..!!

விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நிறைவு.. எத்தனை பேர் போட்டி?

அடுத்த கட்டுரையில்
Show comments