Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வேலூர் தேர்தல் திடீர் திருப்பம்: கதிர் ஆனந்த் முன்னிலை

Webdunia
வெள்ளி, 9 ஆகஸ்ட் 2019 (11:59 IST)
நடந்து முடிந்த வேலூர் மக்களவை தேர்தலின் வாக்கு எண்ணும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதுவரை முன்னிலை வகித்து வந்த அதிமுக வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தை திடீரென பின்னுக்கு தள்ளி முன்னிலை வகிக்கிறார் திமுக கதிர் ஆனந்த்.

தற்போதைய நிலவரப்படி கதிர் ஆனந்த் 2,64,130 வாக்குகள் பெற்று முன்னிலை வகிக்கிறார். அதிமுக வேட்பாளர் ஏ.சி.சண்முகம் 2,56,633 வாக்குகள் பெற்று பின்தங்கியிருக்கிறார். சிறிய அளவு வாக்கு வித்தியாசத்தில் இருவரின் வெற்றி வாய்ப்புகளும் உள்ளதால் இரு கட்சிகளும் யார் வெற்றி பெறுவார்கள் என்ற பீதியில் உள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சமூகநீதியை படுகொலை செய்த நீங்க அந்த வார்த்தைய கூட சொல்லாதீங்க? - மு.க.ஸ்டாலினை விமர்சித்த அன்புமணி!

மாமியாரை அடித்து கொடுமைப்படுத்திய மருமகள்.. மருமகளின் அம்மாவும் அடித்த சிசிடிவி காட்சி..!

தங்கம் விலை இன்று மீண்டும் குறைவு.. ஒரு சவரன் ரூ.72,000க்கும் குறையுமா?

தனியார் மருத்துவாம்னையில் மருத்துவ மாணவியின் பிணம்.. கோவையில் பரபரப்பு..!

வனபத்ரகாளியை வேண்டி அதிமுக எழுச்சிப் பயணத்தை தொடங்கிய எடப்பாடியார்!

அடுத்த கட்டுரையில்
Show comments