Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழ்நாட்டில் 9 மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கான தொழிற்கல்வி பாடம் ரத்து!

Webdunia
செவ்வாய், 31 மே 2022 (11:30 IST)
தமிழ்நாட்டில் ஒன்பதாம் வகுப்பு மற்றும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான தொழில் கல்வி பாடம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது
 
கடந்த அதிமுக ஆட்சியில் 9ஆம் வகுப்பு மற்றும்10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தொழில் கல்வித் திட்டம் அறிமுகப்படுத்தப்படதூ.
 
இந்த திட்டம் மிக்க பயனுள்ளதாக இருப்பதாக பல மாணவ மாணவர்களும், தொழிற்கல்வி பாடத் திட்டம் தேவை இல்லை என்று சில மாணவர்களும் கூறினர்.
 
இந்த நிலையில் தமிழ்நாட்டில் 9ஆம் வகுப்பு, பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான தொழில் கல்வி பாடத்திட்டம் ரத்து செய்யப்படுவதாக சற்றுமுன் பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

EVM முறையை ஒழிக்க வேண்டும்..! ராகுல் காந்தி ட்வீட்..!!

ஆர்.எஸ்.எஸ்.தலைவர் கொடுத்த அறிவுரை.. மணிப்பூர் குறித்து ஆலோசனையில் அமித்ஷா..!

டெஸ்லா கார் எல்லாமே ஹேக் செய்யக்கூடியவை தான்! பதிலடி கொடுத்த ராஜீவ் சந்திரசேகர்!

சென்னையில் இன்று இரவு மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்..!

சசிகலாவுக்கு ரீ என்ட்ரி இல்லை.! அடித்து சொல்லும் ஜெயக்குமார்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments