Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழ்நாட்டில் 9 மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கான தொழிற்கல்வி பாடம் ரத்து!

Webdunia
செவ்வாய், 31 மே 2022 (11:30 IST)
தமிழ்நாட்டில் ஒன்பதாம் வகுப்பு மற்றும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான தொழில் கல்வி பாடம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது
 
கடந்த அதிமுக ஆட்சியில் 9ஆம் வகுப்பு மற்றும்10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தொழில் கல்வித் திட்டம் அறிமுகப்படுத்தப்படதூ.
 
இந்த திட்டம் மிக்க பயனுள்ளதாக இருப்பதாக பல மாணவ மாணவர்களும், தொழிற்கல்வி பாடத் திட்டம் தேவை இல்லை என்று சில மாணவர்களும் கூறினர்.
 
இந்த நிலையில் தமிழ்நாட்டில் 9ஆம் வகுப்பு, பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான தொழில் கல்வி பாடத்திட்டம் ரத்து செய்யப்படுவதாக சற்றுமுன் பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜய் மகன் அமெரிக்கன் பள்ளியில் படிக்கலாம், ரசிகர்களுக்கு மும்மொழி கல்வி வேண்டாமா? எச் ராஜா

தமிழகம் வருகிறார் உள்துறை அமைச்சர் அமித்ஷா.. 2026 தேர்தல் குறித்து ஆலோசனையா?

தமிழகத்தில் தினம் ஒரு பாலியல் குற்றச் செய்தி.. காவல்துறை கைகள் கட்டப்பட்டு உள்ளது: அண்ணாமலை

18 பேர் உயிரிழந்த சம்பவம் எதிரொலி: சிஆர்பிஎப் கட்டுப்பாட்டுக்கு வந்தது டெல்லி ரயில் நிலையம்..!

தமிழக அமைச்சர் துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி.. மருத்துவர்கள் கூறுவது என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments