மக்கள் நல இயக்கத்தை தொடங்கிய விஷால் : அரசியலுக்கு அச்சாரமா?

Webdunia
புதன், 29 ஆகஸ்ட் 2018 (14:36 IST)
நடிகர் விஷால் மக்கள் நல இயக்கம் என்ற அமைப்பை தொடங்கி கொடியையும் அறிமுகம் செய்துள்ளார்.

 
திரைத்துறையில் ரஜினி மற்றும் கமல்ஹாசனுக்கு பின் அரசியலுக்கு வரும் நடிகர்களின் பட்டியலில் விஷால் மற்றும் விஜய் ஆகியோர் உள்ளனர். ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிட முயன்று ஏற்கனவே அரசியலில் இறங்கிவிட்டார் விஷால். மேலும், தமிழக முக்கிய பிரச்சனைகளின் போது அது தொடர்பாக காட்டமான கருத்துகளை அவர் தொடர்ந்து தெரிவித்து வருகிறார்.
 
இந்நிலையில், இன்று அவர் தனது பிறந்த நாளை கொண்டாடுகிறார். ரசிகர்களுக்கு பிறந்த நாள் சிறப்பு செய்தியாக சண்டை கோழி 2-வின் ரிலீஸ் தேதி அக்டோபர் 18 என அறிவிக்கப்பட்டதோடு. அதுமட்டுமில்லாமல், மக்கள் நல இயக்கம் என்ற அமைப்பையும் விஷால் தொடங்கி அதற்கான கொடியை இன்று அவர் அறிமுகம் செய்துள்ளார். விவேகம், வித்தியாசம், விடாமுயற்சி மற்றும் அணி சேர்வோம், அன்பை விதிப்போம் என்ற வாசகங்கள் இடம் பெற்றுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மெஸ்ஸியுடன் ஒரு போட்டோ எடுக்க ரூ.10 லட்சம் கட்டணமா? பொங்கியெழும் நெட்டிசன்கள்.!

கரூர் நெரிசல் விவகாரம்: உயர் நீதிமன்ற விசாரணை நடைமுறையில் தவறு.. உச்சநீதிமன்றம்

ஈரோட்டில் தவெக பொதுக்கூட்டம் நடக்குமா?!.. செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி!....

டெல்லிக்கு செல்லும் முன் பழனிச்சாமியுடன் சந்திப்பு.. நயினர் நாகேந்திரன் மூவ் என்ன?..

சசி தரூரின் தொடர் 'ஆப்சென்ட்': ராகுல் காந்தி தலைமையிலான கூட்டத்தை மீண்டும் தவிர்த்தார்

அடுத்த கட்டுரையில்
Show comments