Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விருதுநகர் இளம்பெண் பாலியல் வழக்கு: 4 பேர் மீது குண்டாஸ்!

Webdunia
வியாழன், 14 ஏப்ரல் 2022 (16:07 IST)
விருதுநகரில் இளம் பெண் ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்த ஒரு கும்பல் குறித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் தற்போது இந்த வழக்கில் குற்றவாளிகள் நால்வர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
விருதுநகர் பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள 4 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளதாகவும், அவர்களை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க உத்தரவு பிறப்பித்துள்ளதாகவும் தகவல் வெளிவந்துள்ளது.,
 
இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஜூனைத் அகமது, ஹரிஹரன், மாடசாமி மற்றும் பிரவீன் ஆகிய 4 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளதாகவும் இவர்களுக்கு ஜாமீன் கூட கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

30 வருடத்திற்கு முன் ஜெயலலிதா செய்த தப்பை இப்போது ஸ்டாலின் செய்கிறார்: பத்திரிகையாளர் மணி

தமிழகத்தில் இன்னும் ஒரு வாரம் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்..!

புதின் பதிலடி கொடுக்க இருக்கிறார்.. உக்ரைன் - ரஷ்யா போர் நிற்க வாய்ப்பு இல்லை: டிரம்ப்

எதிர்க்கட்சிகள் போராடவே கூடாது என ஒடுக்கும் பாசிச அரசு: ஈபிஎஸ் கடும் கண்டனம்..!

மாணவி ஷர்மிஷ்டா பனோலிக்கு ஜாமின் வழங்கிய உயர்நீதிமன்றம்.. அரசுக்கு கடும் கண்டனம்.!

அடுத்த கட்டுரையில்