Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு கொரோனா: வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டார்!

Webdunia
வெள்ளி, 7 மே 2021 (07:30 IST)
தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வரும் நிலையில் அப்பாவி பொதுமக்கள் மட்டுமின்றி திரையுலக பிரமுகர்களும் அரசியல்வாதிகளும் தொழிலதிபர்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர் என்பதை பார்த்து வருகிறோம் 
 
இந்த நிலையில் தற்போது வந்த தகவலின் படி முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சரும் விராலிமலை தொகுதி எம்.எல்.ஏவுமான விஜயபாஸ்கருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது இதனை அடுத்து அவர் தன்னுடைய வீட்டிலேயே தனிமைப்படுத்தி கொண்டதாகவும் தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்திக் கொள்ளுமாறும் டுவிட் ஒன்றை பதிவு செய்துள்ளார் 
 
கொரோனா முதல் அலையின் போதும் இரண்டாவது அலையின்போதும் கொரோனாவுக்கு எதிராக தீவிர நடவடிக்கை எடுத்தவர் அமைச்சர் விஜயபாஸ்கர் என்பது தெரிந்ததே. தற்போது அவருக்கே கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

தொடர்புடைய செய்திகள்

பெங்களூரு மருத்துவமனையில் விசிக தலைவர் திருமாவளவன் அனுமதி.. என்ன ஆச்சு?

காலை 10 மணி வரை எங்கெல்லாம் மழை பெய்யும்? சென்னை உள்பட 13 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

சென்னை அதிகாலை முதல் பரவலாக பெய்த மழை.. கோடை வெப்பத்தில் இருந்து விடுதலை..!

துப்பாக்கியால் சுடப்பட்ட ஸ்லோவேக்கியா பிரதமர்.. வயிற்றில் 4 குண்டுகள் பாய்ந்ததால் பரபரப்பு..!

இந்த ஆண்டு பருவமழை தொடங்குவது எப்போது? வானிலை ஆய்வு மையம் தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments