Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் விக்ரம் மகன் ஓட்டிய கார் விபத்து: குடிபோதையா?

Webdunia
ஞாயிறு, 12 ஆகஸ்ட் 2018 (08:50 IST)
பிரபல நடிகர் சீயான் விக்ரம் மகன் துருவ் ஓட்டிய கார் இன்று சென்னை தேனாம்பேட்டையில் விபத்துக்கு உள்ளாகியுள்ளது. இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
விக்ரம் மகன் துருவ் இன்று அதிகாலை சென்னை தேனாம்பேட்டையில் காரை ஓட்டி வந்தபோது திடீரென கார் அவரது கட்டுப்பாட்டை இழந்து அங்கு வரிசையாக நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோக்கள் மீது மோதியது. இந்த விபத்தில் ஒருசிலருக்கு பலத்த காயம் இல்லை ஏற்பட்டுள்ளதாகவும், மூன்று ஆட்டோக்கள் சேதமடைந்ததாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.
 
இந்த விபத்து காவல் ஆணையர் இல்லம் அருகே நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். துருவ் குடிப்போதையில் கார் ஓட்டினாரா? என்பது குறித்த விசாரணை நடந்து வருவதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிறார்களுடன் பாலியல் உறவா? ட்ரம்ப் மீது வெடிக்குண்டை போட்ட எலான் மஸ்க்! - அதிர்கிறது அமெரிக்கா!

பீகார் சென்றது தமிழக முதியவரின் சடலம்.. உறவினர்கள் அதிர்ச்சி.. அரசு மருத்துவமனையில் அலட்சியம்..!

அன்னைக்கி காலையில 6 மணி இருக்கும்.. முதல்வரின் ட்வீட் குறித்து கேலி செய்த ஈபிஎஸ்..!

திமுக கூட்டணியில் தேமுதிக இணைகிறதா? அமைச்சர் கே.என்.நேரு தகவல்..!

நாட்டில் நல்லது நடக்க வேண்டும் என்று சிந்திக்க கூடியவர் ஆடிட்டர் குருமூர்த்தி: நயினார் நாகேந்திரன்

அடுத்த கட்டுரையில்
Show comments