Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் விக்ரம் மகன் ஓட்டிய கார் விபத்து: குடிபோதையா?

Webdunia
ஞாயிறு, 12 ஆகஸ்ட் 2018 (08:50 IST)
பிரபல நடிகர் சீயான் விக்ரம் மகன் துருவ் ஓட்டிய கார் இன்று சென்னை தேனாம்பேட்டையில் விபத்துக்கு உள்ளாகியுள்ளது. இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
விக்ரம் மகன் துருவ் இன்று அதிகாலை சென்னை தேனாம்பேட்டையில் காரை ஓட்டி வந்தபோது திடீரென கார் அவரது கட்டுப்பாட்டை இழந்து அங்கு வரிசையாக நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோக்கள் மீது மோதியது. இந்த விபத்தில் ஒருசிலருக்கு பலத்த காயம் இல்லை ஏற்பட்டுள்ளதாகவும், மூன்று ஆட்டோக்கள் சேதமடைந்ததாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.
 
இந்த விபத்து காவல் ஆணையர் இல்லம் அருகே நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். துருவ் குடிப்போதையில் கார் ஓட்டினாரா? என்பது குறித்த விசாரணை நடந்து வருவதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவில் இருந்து ராணா வருகை எதிரொலி: முக்கிய மெட்ரோ ரயில் நிலையம் மூடல்..!

கோவில் மேல் விழுந்த பழமையான ஆலமரம்.. பலர் பலி என அச்சம்..!

இன்று குருமூர்த்தியை சந்தித்த அண்ணாமலை.. நாளை அமித்ஷா - குருமூர்த்தி சந்திப்பு.. பாஜகவில் பரபரப்பு..!

துண்டுச்சீட்டில் கேள்விகளை எழுதி கொடுத்த திமுக எம்பி.. இந்த கேள்விகள் மட்டும் தான் கேட்க வேண்டும்?

நாளை தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments