விஜய் படத்தின் ’மொத்த வசூல்’ எவ்வளவு : நீதிமன்றம் கேள்வி

Webdunia
திங்கள், 26 நவம்பர் 2018 (18:29 IST)
முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடத்த சர்கார் படம் கடந்த  தீபாவளி அன்று ரிலீசானது.  பல்வேறு சரச்சைகளை சந்தித்த இந்தப் படம் மதுரையில் அதிக கட்டணம் வசூலிட்ததாக மகேந்திர பாண்டி என்பவர் மதுரை உயர் நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்நிலையில் கட்ந்த நவம்பர் 1 ஆம் தேதி இவ்வழக்கி விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி கூடுதல் கட்டண்ம் விதித்த திரையரங்குகள் மீது முறையாக விசாரித்து  அறிக்கை தாக்கல் செய்ய வேண்டுமென உத்தரவிட்டிருந்தார்.
 
இந்நிலையில் கடந்த  6முதல் 16 ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் மதுரையில் உள்ள திரையரங்குகளில் வசூலித்த கட்டணம் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டுமென நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கரூர் சம்பவத்தில் அரசு மீது மக்களுக்கு சந்தேகம் உள்ளது.: எடப்பாடி பழனிசாமி பேட்டி..!

இன்று முதல் 3 நாட்களுக்கு கனமழை பெய்யும்: தமிழகம் முழுவதும் ஆரஞ்சு எச்சரிக்கை..!

மெட்ரோ ரயிலுக்குள் பிச்சைக்காரர்கள்.. அதிருப்தியில் பயணிகள்..

புதிய முதலீடு குறித்து எதுவும் முதல்வர் ஸ்டாலினிடம் பேசவில்லை: பாக்ஸ்கான் நிறுவனம் மறுப்பு..!

ஒரே இரவில் 39 உடலுக்கு உடற்கூராய்வு செய்யப்பட்டது எப்படி? அவசரம் காட்டியது ஏன்? சட்டசபையில் ஈபிஎஸ் கேள்வி..!

அடுத்த கட்டுரையில்
Show comments