Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஜய் படத்தின் ’மொத்த வசூல்’ எவ்வளவு : நீதிமன்றம் கேள்வி

Webdunia
திங்கள், 26 நவம்பர் 2018 (18:29 IST)
முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடத்த சர்கார் படம் கடந்த  தீபாவளி அன்று ரிலீசானது.  பல்வேறு சரச்சைகளை சந்தித்த இந்தப் படம் மதுரையில் அதிக கட்டணம் வசூலிட்ததாக மகேந்திர பாண்டி என்பவர் மதுரை உயர் நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்நிலையில் கட்ந்த நவம்பர் 1 ஆம் தேதி இவ்வழக்கி விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி கூடுதல் கட்டண்ம் விதித்த திரையரங்குகள் மீது முறையாக விசாரித்து  அறிக்கை தாக்கல் செய்ய வேண்டுமென உத்தரவிட்டிருந்தார்.
 
இந்நிலையில் கடந்த  6முதல் 16 ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் மதுரையில் உள்ள திரையரங்குகளில் வசூலித்த கட்டணம் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டுமென நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments