Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டேய் பீட்டா: போராட்டத்தில் வெலுத்து வாங்கிய விஜயகாந்த்!!

Webdunia
திங்கள், 9 ஜனவரி 2017 (16:45 IST)
ஜல்லிக்கட்டு நடத்த வலியுறுத்தி அலங்காநல்லூரில் விஜயகாந்த் தலைமையில் தேமுதிக போராட்டம் நடத்தியது. 


 
 
மதுரை அலங்காநல்லூரில், ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க வேண்டும் என்று கோரி தேமுதிக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
 
இதில், மத்திய, மாநில அரசுகள் தமிழர் உணர்வை கேவலப்படுத்தக் கூடாது. காலங்காலமாக நடைபெறும் ஜல்லிக்கட்டை தடை செய்யக் கூடாது என்று விஜயகாந்த் கோஷமிட்டார்.
 
மேலும், தமிழகத்தில் காளையை தடை செய்வது போல, கேரளாவில் யானையையும், ராஜஸ்தானில் ஒட்டகத்தையும் தடை செய்ய முடியுமா என்று கேள்வி எழுப்பினார். போராட்டத்தின் உச்சகட்டமாக பீட்டா அமைப்பிற்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரினார். 

நன்றி:நியூஸ் 7
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசே தொடங்கிய ஓட்டுனர் பயிற்சி பள்ளி.. கார், பைக் ஓட்டும் பயிற்சிக்கு எவ்வளவு கட்டணம்?

அவதூறு வழக்கில் நேரில் ஆஜராக வேண்டும்.! ராகுலுக்கு பறந்த உத்தரவு..!!

இன்று இரவு 10 மாவட்டங்களில் கொட்டப்போகுது மழை! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அப்பர் பெர்த் கழன்று விழுந்ததால் ரயில் பயணி பரிதாப பலி.. ரயில் பயணத்தில் பாதுகாப்பு இல்லையா?

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் எத்தனை பேர் போட்டி: இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு

அடுத்த கட்டுரையில்
Show comments