Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிகிச்சை முடிந்து சென்னை திரும்பினார் விஜயகாந்த்

Webdunia
சனி, 11 செப்டம்பர் 2021 (12:41 IST)
தேமுதிக தலைவர் விஜயகாந்த் மருத்துவ சிகிச்சை முடிந்து துபாயிலிருந்து சென்னை திரும்பினார். 
 
தேமுதிக தலைவர் விஜயகாந்த் நீண்ட நாட்களக உடல்நலம் காரணமாக அரசியல் வெளியில் பங்கேற்காது இருந்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் அவர் சிகிச்சைகாக வெளிநாடு அழைத்து செல்லப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 
 
இந்நிலையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் மருத்துவ சிகிச்சை முடிந்து துபாயிலிருந்து சென்னை திரும்பினார். ஆகஸ்ட் 30 ஆம் தேதி துபாய் சென்ற நிலையில் மனைவி பிரேமலதா, மகன் சண்முகப்பாண்டியனுடன் திரும்பினார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திமுக என்ற பெயரை விட 'Drug mafia kazhagam' என்கிற பெயரே பொருத்தமாக இருக்கும்: பாஜக

அண்ணா பெயரை உச்சரிக்க, கருணாநிதியின் மகனுக்கு அருகதை இருக்கிறதா? எடப்பாடி பழனிசாமி

ஈரானின் கைகளால் அமெரிக்காவின் முகத்தில் அறை விழுந்துள்ளது.. போருக்கு பின் வெளியே வந்த கமேனி..!

இந்திரா காந்தி ஹிட்லருக்கு சமமானவர்.. பாஜக சமூக வலைத்தள பதிவால் சர்ச்சை..!

தமிழக அரசு மதுக்கடைகளை மூட வேண்டும். போதைப் பொருட்கள் விற்பனையை தடுக்க வேண்டும்.. திருமாவளவன்

அடுத்த கட்டுரையில்
Show comments