Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்த தேர்தலில் விஜயகாந்த் வாக்களிக்கவில்லை!

Webdunia
செவ்வாய், 6 ஏப்ரல் 2021 (20:52 IST)
சட்டமன்ற பொதுத்தேர்தலில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் வாக்களிக்கவில்லை.
 
தமிழகத்தில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி மாலை 7 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்று நிறைவடைந்தது. 

இதில் அரசியல் கட்சி தலைவர்கள் முதல் பிரபலங்கள் வரை தங்கள் ஜனநாயக கடமையை நிறைவேற்றினர். ஆனால், இந்த சட்டமன்ற தேர்தலில் நடிகர் விஜயகாந்த் வாக்களிக்கவில்லை. இதனால் பொதுமக்கள் பலரும் அவரை விமர்சித்து வருகின்றனர். 

தேமுதிக பொருளாளர் திருமதி பிரேமலதா விஜயகாந்த் மகன்கள் விஜயபிரபாகரன் மற்றும் சண்முகப்பாண்டியன் இன்று சென்னை சாலிகிராமத்தில் உள்ள காவேரி மேல்நிலைப்பள்ளியில் வாக்களித்து சென்றுள்ளனர். விஜயகாந்த் வாக்களிக்காததால் அவர் படத்தில் கூறியதை போலவே ஓட்டு போடுலனா குடியுரிமை கட் பண்ணுங்க என சமூகவலைத்தளவாசிகள் அவரை விமர்சித்து வருகின்றனர் .

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments