Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காவல் நிலையத்தை விட்டு வெளியே செல்ல நடிகை விஜயலட்சுமி மறுப்பு.. பெரும் பரபரப்பு..!

Webdunia
வெள்ளி, 1 செப்டம்பர் 2023 (07:21 IST)
சீமான் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி காவல் நிலையத்தை விட்டு வெளியே செல்ல நடிகை விஜயலட்சுமி மரத்து உள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னால் சென்னை காவல்துறை ஆணையரிடம் நடிகை விஜய விஜயலட்சுமி, சீமான் மீது புகார் அளித்தார். இந்த புகார் தற்போது சென்னை ராமாபுரம் காவல் நிலையத்திற்கு வந்துள்ளது. 
 
இதனை அடுத்து சென்னை ராமாபுரம் காவல் நிலையத்தில் நடிகை விஜயலட்சுமி இடம் போலீசார் விசாரணை செய்தனர். சீமான் மீதான புகார் குறித்து ஆறு மணி நேரத்திற்கு மேலாக துணை ஆணையர் உமையாள் விசாரணை நடத்தினார். 
 
இதனை அடுத்து சீமான் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி காவல் நிலையத்தை விட்டு விஜயலட்சுமி செல்லம் மறப்பதாக தகவல் வெளியாகி உள்ளது இதனால் காவல் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருமணத்திற்கு என்னை ஏன் அழைக்கவில்லை.. துப்பாக்கியால் சுட்ட பக்கத்து வீட்டுக்காரர்..!

மறுமணம் செய்த பெண் ஊழியருக்கு மகப்பேறு விடுப்பு கிடையாதா? ஐகோர்ட் கண்டனம்..!

தமிழகத்தில் இன்றும் நாளையும் கனமழை.. அதேசமயம் வெயிலும் கொளுத்தும்: வானிலை அறிவிப்பு..!

தெலுங்கானாவில் இருந்து குமரிக்கு திருவண்ணாமலை வழியாக சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு..!

வட இந்தியர்கள் பன்னிக்குட்டி போல் குழந்தைகள் பெற்றுள்ளனர்.. அமைச்சர் கருத்துக்கு அண்ணாமலை கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments