நானும் ஜெயக்குமாரும் உடலுறுப்புத் தானம் செய்துள்ளோம் –விஜயபாஸ்கர் அறிவிப்பு !

Webdunia
திங்கள், 8 ஜூலை 2019 (12:13 IST)
உடலுறுப்புத்தானம் சம்மந்தப்பட்ட நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட அமைச்சர் விஜயபாஸ்கர் உடலுறுப்புத்தானம் செய்ய பதிவு செய்துள்ளதாகக் கூறியுள்ளார்.

உடலுறுப்புத் தின விழிப்புணர்வு முகாமை நேற்று அமைச்சர் ஜெயக்குமாரும் அமைச்சர் விஜயபாஸ்கரும் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் கலந்துகொண்டனர். அப்போது உடலுறுப்புத்தானம் வழங்கிய 5 கொடையாளிகளின் குடும்பங்களுக்கு நினைவுப்பரிசை வழங்கினர்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர் ‘ நானும் அமைச்சர் ஜெயக்குமாரும் உடலுறுப்புத்தானம் செய்ய பதிவு செய்துள்ளோம். அனைவரும் உடலுறுப்புத்தானம் செய்ய முன்வரவேண்டும். தமிழகம் உடலுறுப்பு தானத்தில் சிறந்து விளங்குகிறது. அதற்காக மத்திய அரசு விருது வழங்கியுள்ளது.’ எனத் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈபிஎஸ்ஸின் 'எழுச்சிப் பயணம்' மீண்டும் தொடக்கம்: தேதி, இடத்தை அறிவித்த அதிமுக..!

ஸ்மிருதி மந்தனா திருமணம் ஒத்திவைப்பு: திடீரென ஏற்பட்ட விபரீத நிகழ்வு என்ன?

குறிவைத்தால் தவற மாட்டேன்; தவறினால் குறியே வைக்க மாட்டேன்.. எம்ஜிஆர் பஞ்ச் டயலாக்கை பேசிய விஜய்..!

4 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்: ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்..!

சீமானின் மாடு மேய்க்கும் திட்டத்திற்கு அனுமதி மறுப்பு: சபநாயகர் காரணமா?

அடுத்த கட்டுரையில்
Show comments