Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜெயலலிதா தனது சொத்துக்களை மக்களுக்கு எழுதி வைக்கத் தயாரா?: விஜயகாந்த்

Webdunia
வியாழன், 12 மே 2016 (19:42 IST)
நேற்று திருச்சியில் தேமுதிக-மக்கள் நல கூட்டணி-தமாகா சார்பில் நடைபெற்ற மாற்று அரசியல் மாநாட்டில் பேசிய அந்த கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் விஜயகாந்த், ஜெயலலிதா தனது சொத்துக்களை மக்களுக்கு எழுதி வைக்கத் தயாரா என கேள்வி எழுப்பினார்.


 
 
தமிழக சட்டசபையை ஜெயலலிதா புகழ்பாடும் கூடாரமாக மாற்றி வருவதாக கூறிய விஜயகாந்த். மக்களுக்காக நான் மக்களால் நான் எனக் கூறும் ஜெயலலிதா. குடும்பம் இல்லை என்றும் கூறுகிறார். குடும்பம் இல்லை எனக் கூறும் ஜெயலிலதா தனது சொத்துக்களை மக்களுக்காக எழுதி வைக்கத் தயாரா என கேள்வி எழுப்பினார்.
 
முன்னதாக பல்பை கண்டுபிடித்தது எடிசன், ஊழலை கண்டுபிடித்தது கருணாநிதி என, திமுக தலைவர் கருணாநிதியையும் விமர்சித்தார் விஜயகாந்த். மேலும் வேஷ்டி கட்டிய ஜெயலலிதா, சேலை கட்டிய கருணாநிதி எனவும் விமர்சித்தார் விஜயகாந்த்.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தலைப்பை பார்த்து ஷாக் - ரஜினி சார் பாவம்..! உதயநிதி கருத்து..!!

திருப்பதி லட்டு தயாரிக்க நெய் வழங்கிய திண்டுக்கல் நிறுவனம்.. அதிகாரிகள் அதிரடி ஆய்வு..!

மகாவிஷ்ணுவின் நீதிமன்ற காவல் மேலும் நீட்டிப்பு.! 14 நாட்கள் நீட்டித்து நீதிமன்றம் உத்தரவு..!!

இன்றிரவு 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

கணவர் வெளியே சென்ற நேரத்தில் வீட்டில் இருந்த இஸ்லாமிய பெண் மர்மமான முறையில் உயிரிழப்பு:14 பவுன் நகை 50 ஆயிரம் ரொக்கப் பணம் திருட்டு......

அடுத்த கட்டுரையில்
Show comments