Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஜயகாந்துடன் சுப்பரமணியன் சுவாமி திடீர் சந்திப்பு

Webdunia
சனி, 5 செப்டம்பர் 2015 (12:06 IST)
தேமுதிக தலைவர் விஜயகாந்தை அவரது அலுவலகத்தில் பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி சந்தித்து பேசினார்.

சுப்ரமணிய சுவாமி திடீரென கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில்  அக்கட்சி தலைவர் விஜயகாந்தை இன்று காலையில் சந்தித்து பேசியுள்ளார்.

அப்பொழுது தங்கள் மீது போடப்பட்ட அவதூறு வழக்குள் குறித்து ஆலோசித்ததாக கூறப்படுகிறது. மேலும் தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்றத்தேர்தலில் பாஜக வுடன் கூட்டணி குறித்தும் ஆலோசித்ததாக தகவல் வெளியாகியுள்ளன.

சிறுவன் உயிரிழந்ததன் எதிரொலி.! வனத்துறை வசம் செல்கிறது குற்றால அருவிகள்..!!

புது உச்சத்தை நோக்கி தங்கம் விலை.. ரூ.55000ஐ நெருங்கியது ஒரு சவரன் விலை..!

ஓட்டலுக்குள் புகுந்து சூறையாடிய 5"பேர் கொண்ட கும்பலை சி.சி.டி.வி காட்சிகளை வைத்து போலீசார் தேடுதல் வேட்டை!

மகளுக்கு சேர்த்து வைத்த 100 பவுன் நகை கொள்ளை.. ஓய்வுபெற்ற துணை வேந்தர் வீட்டில் திருட்டு..!

மழைக்காலத்தில் கூட இப்படி இல்லையே.. குன்னூரில் 17 செ.மீ. மழைப்பதிவு..!

Show comments