”நான் மீண்டும் வருவேன்”.. பாராட்டு விழாவில் கேப்டன்

Arun Prasath
வெள்ளி, 31 ஜனவரி 2020 (15:15 IST)
மக்களுக்கு நல்லது செய்ய நான் மீண்டும் வருவேன் என தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றதற்காக சென்னை கோயம்பேட்டில் தேமுதிகவிற்கு பாராட்டு விழா நடைபெற்றது. இதில் தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்த் மற்றும் கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இந்நிலையில் அவ்விழாவில் பேசிய தேமுதிக தலைவர் விஜயகாந்த், “மக்களுக்கு நல்லது செய்ய நான் மீண்டும் வருவேன்” என கூறியுள்ளார். முன்னதாக தேமுதிக ஒரு பலமான எதிர்கட்சியாக திகழ்ந்தது. பின்பு விஜயகாந்தின் உடல் நிலை சரியில்லாத காரணத்தினால் கள அரசியலில் ஈடுபாடு கொள்ளவில்லை. கடந்த மக்களவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்ற தேமுதிக படுதோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கூட்டணி கணக்கு போடும் பிரேமலதா!.. பழனிச்சாமி முயற்சி பலிக்குமா?!.. பின்னணி என்ன?..

விஜய் பக்கம் வந்த முதல் கட்சி!.. தவெகவுடன் கூட்டணி அமைக்கும் என்.ஆர்.காங்கிரஸ்!..

2026 சட்டமன்ற தேர்தலுக்கு வேட்பு மனு!.. முக்கிய அறிவிப்பை வெளியிட்ட திமுக..

கூட்டணி பேச்சுவார்த்தை ஸ்டார்ட்!.. முதல் சீட் அந்த கட்சிக்குதான்!.. திமுக முடிவு!...

திமுக ஆட்சிக்கு வருவது உறுதி!. ஆனா இத பண்ணுங்க!.. சட்டசபையில் பேசிய செல்வபெருந்தகை!..

அடுத்த கட்டுரையில்
Show comments