Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உம்மனா மூஞ்சி கேப்டன்: வருத்தத்தில் தொண்டர்கள்

Webdunia
வியாழன், 2 மார்ச் 2017 (13:04 IST)
தேமுதிக தலைவர் விஜயகாந்த் யாரையும் பார்த்து சிரிக்காமல், கை அசைக்காமல் சிலை போல் அமர்ந்து போட்டோவுக்கு போஸ் கொடுத்துள்ளார். இது தொண்டர்களுக்கு பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.


 

 
தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடலூர், விழுப்புரம், ஆகிய மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அங்கு தொண்டர்களுடன் மற்றும் அவர்களது குடும்பத்தினருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.
 
விஜயகாந்த் வழக்கமாக இல்லாமல், யாரையும் பார்த்து சிரிக்காமல் சிலை போல் அமர்ந்து இருந்தார். மேடையில் தொண்டர்கள் அவருடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட போதும் யாரையும் பார்த்து புண்ணகைக்கவில்லை. இது தொண்டர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை தந்தது.
 
சில நாட்களுக்கு முன் விஜயகாந்த தொண்டர் ஒருவரை பொதுமக்கள் முன்னிலையில் அடித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் தற்போது அவர் சிலை போல் அமர்ந்து தொண்டர்களுடன் புகைப்படம் எடுத்துள்ளார். இது பெரிய ஆச்சரியமான ஒன்றாக அனைவராலும் பார்க்கப்படுகிறது.  
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரயில் வரும்போது தண்டவாளத்தில் படுத்த வாலிபர்.. ரீல்ஸ் மோகத்தால் விபரீத முயற்சி...!

ஆளுநருக்கு சம்மட்டி அடி..! தமிழக அரசு செம ரோல் மாடல்! - தமிழக வெற்றிக் கழகம் அறிக்கை!

டிரம்ப், புதின் ரெண்டு பேருடன் நான் நெருக்கமாக இருக்கிறேன்: சீமான் பேட்டி

சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு எதிரொலி: பல்கலைகழகங்களின் வேந்தர் ஆகிறார் முதல்வர்..!

13 ஆயிரம் வருடங்கள் முன்பு அழிந்த ஓநாயை உயிருடன் கொண்டு வந்த விஞ்ஞானிகள்! - சாத்தியமானது எப்படி?

அடுத்த கட்டுரையில்
Show comments