Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடிகர் சங்கத்தில் வைப்பு நிதியாக இருந்த ஒரு கோடி எங்கே? : விஜயகாந்த கேள்வி

Webdunia
ஞாயிறு, 18 அக்டோபர் 2015 (14:48 IST)
நடிகர் சங்கத்தில் தன் பதவி முடிந்து வெளியேறிய போது வைப்பு நிதியாக இருந்த ஒரு கோடி எங்கே என்று கேள்வியெழுப்புயுள்ளார். 
 
ராமேஸ்வரம் மற்றும் சிவகாசியில் நடந்த ஒரு விழாவில் கலந்துகொண்டு சென்னை திரும்பிய தேமுதிக தலைவர் விஜயகாந்த், சென்னை விமான நிலையத்தில் பத்திரிக்கையாளர்களிடம் பேட்டியளித்தர்
 
அப்போது, நடிகர் சங்க தேர்தல் குறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது இதற்கு பதிலளித்த விஜயகாந்த், “தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு ரூ.4 கோடி கடன் இருந்தது உண்மை தான். ஆனால் பதவிமுடிந்து நான் வெளியேறியபோது வைப்பு நிதியாக ஒரு கோடி இருந்தது. ஆனால் அதைபற்றி யாரும் பேசாதது ஏன்?” என்று கேள்வி எழுப்பினார்.

ஈரான் அதிபர் சென்ற ஹெலிகாப்டர் விபத்து.. மீட்புப்படையினர் விரைவு..!

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

Show comments